"ஆளுமை:யசோதா, சச்சிதானந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=யசோதா சச்சிதானந்தன்|
+
பெயர்=யசோதா, சச்சிதானந்தன்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
யசோதா சச்சிதானந்தன் (1963.10.22 - ) யாழ்ப்பாணம், மூளாயைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இ. விஜயலட்சுமி, வெங்கடேஸ்வரசர்மா, தனதேவி சுப்பையா, ந. பாக்கியலட்சுமி, விநாயகமூர்த்தி, கணபதிப்பிள்ளை போன்றோரிடம் இவர் தனது இசைக் கலையைப் பயின்றார்.  
+
யசோதா, சச்சிதானந்தன் (1963.10.22 - ) யாழ்ப்பாணம், மூளாயைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இ. விஜயலட்சுமி, வெங்கடேஸ்வரசர்மா, தனதேவி சுப்பையா, ந. பாக்கியலட்சுமி, விநாயகமூர்த்தி, கணபதிப்பிள்ளை போன்றோரிடம் இவர் தனது இசைக் கலையைப் பயின்றார்.  
  
 
இவர் இசைக் கலையில் பல மாணவர்களை உருவாக்கியுள்ளதோடு இலங்கையிலுள்ள கலைமன்றங்கள், கோவில்கள், பாடசாலைகள் போன்ற இடங்களில் நடைபெறும் இசைக் கச்சேரிகளுக்கு தனது பிரதான பக்கவாத்திய இசையாக வயலின் இசையினை வழங்கியுள்ளார். இவரது சேவைக்காக இசைக்கலாமணி, சங்கீத கலா வித்தகர் போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
 
இவர் இசைக் கலையில் பல மாணவர்களை உருவாக்கியுள்ளதோடு இலங்கையிலுள்ள கலைமன்றங்கள், கோவில்கள், பாடசாலைகள் போன்ற இடங்களில் நடைபெறும் இசைக் கச்சேரிகளுக்கு தனது பிரதான பக்கவாத்திய இசையாக வயலின் இசையினை வழங்கியுள்ளார். இவரது சேவைக்காக இசைக்கலாமணி, சங்கீத கலா வித்தகர் போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

02:43, 4 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் யசோதா, சச்சிதானந்தன்
பிறப்பு 1963.10.22
ஊர் மூளாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யசோதா, சச்சிதானந்தன் (1963.10.22 - ) யாழ்ப்பாணம், மூளாயைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இ. விஜயலட்சுமி, வெங்கடேஸ்வரசர்மா, தனதேவி சுப்பையா, ந. பாக்கியலட்சுமி, விநாயகமூர்த்தி, கணபதிப்பிள்ளை போன்றோரிடம் இவர் தனது இசைக் கலையைப் பயின்றார்.

இவர் இசைக் கலையில் பல மாணவர்களை உருவாக்கியுள்ளதோடு இலங்கையிலுள்ள கலைமன்றங்கள், கோவில்கள், பாடசாலைகள் போன்ற இடங்களில் நடைபெறும் இசைக் கச்சேரிகளுக்கு தனது பிரதான பக்கவாத்திய இசையாக வயலின் இசையினை வழங்கியுள்ளார். இவரது சேவைக்காக இசைக்கலாமணி, சங்கீத கலா வித்தகர் போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 116