"ஆளுமை:லலிதாம்பாள், மகாதேவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
லலிதாம்பாள் மகாதேவன் (1943.09.24 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இசைக் கலைஞர். வடுக்கோட்டை முத்துக்குமாரசுவாமி சர்மா, கலாபூஷணம் கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் இசையை கற்ற இவர் வட இலங்கை சங்கீத சபை தரம் 5 பரீட்சையில் சித்தி பெற்று சங்கீத ஆசிரியராக பணியாற்றியதோடு பல இசைக் கச்சேரிகளையும் நிகழ்த்தியுள்ளார். இவரது கலைச்சேவையை பாராட்டி வலிகாமம் மேற்று கலாசாரப் பேரவை ''கலைவாருதி'' என்ற பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
+
லலிதாம்பாள் மகாதேவன் (1943.09.24 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இசைக் கலைஞர். வட்டுக்கோட்டை முத்துக்குமாரசுவாமி சர்மா, கலாபூஷணம் கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் இசையை கற்ற இவர் வட இலங்கை சங்கீத சபையின் தரம் 5 பரீட்சையில் சித்தி பெற்று சங்கீத ஆசிரியராக பணியாற்றியதோடு பல இசைக் கச்சேரிகளையும் நிகழ்த்தியுள்ளார். இவரது கலைச்சேவையை பாராட்டி வலிகாமம் மேற்று கலாசாரப் பேரவை ''கலைவாருதி'' என்ற பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|79}}
 
{{வளம்|15444|79}}

10:48, 9 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் லலிதாம்பாள் மகாதேவன்
பிறப்பு 1943.09.24
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லலிதாம்பாள் மகாதேவன் (1943.09.24 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இசைக் கலைஞர். வட்டுக்கோட்டை முத்துக்குமாரசுவாமி சர்மா, கலாபூஷணம் கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் இசையை கற்ற இவர் வட இலங்கை சங்கீத சபையின் தரம் 5 பரீட்சையில் சித்தி பெற்று சங்கீத ஆசிரியராக பணியாற்றியதோடு பல இசைக் கச்சேரிகளையும் நிகழ்த்தியுள்ளார். இவரது கலைச்சேவையை பாராட்டி வலிகாமம் மேற்று கலாசாரப் பேரவை கலைவாருதி என்ற பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 79