"ஆளுமை:யோகராணி, கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=யோகராணி கந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
யோகராணி கந்தையா (1965.01.20 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் சங்கீதத்தை முறைப்படிக் கற்று பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா கற்கைநெறியை முடித்துள்ளார். இவர் தனது இசைக் கலையை 20 வருட காலம் பாடசாலையிலும், ஆலயங்களிலும் ஆற்றுகைப்படுத்தி வந்துள்ளார். இவரது கலைச்சேவைகாக இசைக்கலைமணி என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.   
+
யோகராணி கந்தையா (1965.01.20 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் சங்கீதத்தை முறைப்படி கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா பெற்று ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கலை நிகழ்வுகளிலும் ஆலயங்களிலும் பல கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இவரது கலைச்சேவையை கெளரவித்து இசைக்கலைமணி என்ற பட்டத்தை வழங்கப்பெற்றார்.   
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|78}}
 
{{வளம்|15444|78}}

10:46, 9 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யோகராணி கந்தையா
பிறப்பு 1965.01.20
ஊர் காரைநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகராணி கந்தையா (1965.01.20 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் சங்கீதத்தை முறைப்படி கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா பெற்று ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கலை நிகழ்வுகளிலும் ஆலயங்களிலும் பல கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இவரது கலைச்சேவையை கெளரவித்து இசைக்கலைமணி என்ற பட்டத்தை வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 78
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:யோகராணி,_கந்தையா&oldid=169112" இருந்து மீள்விக்கப்பட்டது