"ஆளுமை:பூமணி, இராஜரட்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பூமணி இராஜர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=பூமணி இராஜரட்ணம்|
 
பெயர்=பூமணி இராஜரட்ணம்|
தந்தை=வேலுப்ப்பிள்ளை|
+
தந்தை=வேலுப்பிள்ளை|
 
தாய்=இராசம்மா நாகம்மா|
 
தாய்=இராசம்மா நாகம்மா|
 
பிறப்பு=1928.01.12|
 
பிறப்பு=1928.01.12|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பூமணி இராஜரட்ணம் (1928.01.12 - 2013.04.14) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் இராசம்மா நாகம்மா. இவர் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் கல்வி கற்றார். மேலும் திரு. நடேசன், திரு. விநாசித்தம்பி ஆகியோரிடம் இசையை முறையாகக் கற்று வட இலங்கை சங்கீத சபையினால் நடத்தப்பட்ட இசை ஆசிரியர் தரப் பரீட்சையில் சித்திப்பெற்று தமிழ் நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.
+
பூமணி இராஜரட்ணம் (1928.01.12 - 2013.04.14) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் இராசம்மா நாகம்மா. இவர் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் ஆரம்பக்கல்வியை கற்று திரு. நடேசன், திரு. விநாசித்தம்பி ஆகியோரிடம் இசையை முறையாகக் பயின்றார். வட இலங்கை சங்கீத சபையினால் நடத்தப்பட்ட இசை ஆசிரியர் தரப் பரீட்சையில் சித்திப்பெற்று தமிழ் நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.
  
இவர் கர்நாடக சங்கீத கச்சேரிகள், மெல்லிசைப் பாடல்கள், பண்ணிசைப் பாடல்கள் என பல நிகழ்ச்சிகளை வழங்கியதோடு வானொலியிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். 2001ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய  முருகன் ஆலயத்திலும் கச்சேரி செய்து அங்குள்ள மக்களாலும் பாராட்டப்பெற்றார்.
+
இவர் இலங்கையின் பல பாகங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் கர்நாடக சங்கீத இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். 2001ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய  முருகன் ஆலயத்தில் இசைக்கச்சேரி நிகழ்த்தி பலராலும் பாராட்டப்பெற்றார்.
 
 
இவரது திறமைக்காக சங்கீத பூஷணம், இசைமணி, இசையரசி, பண்ணிசை அரசி ஆகிய பட்டங்களையும் தமிழர் தகவல் எனும் விருதையும் பெற்றுள்ளார்.
 
  
 +
இவரது இசை ஆளுமையை கெளரவித்து சங்கீத பூஷணம், இசைமணி, இசையரசி, பண்ணிசை அரசி ஆகிய பட்டங்களை வழங்கப்பெற்றார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|75}}
 
{{வளம்|15444|75}}

02:32, 9 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பூமணி இராஜரட்ணம்
தந்தை வேலுப்பிள்ளை
தாய் இராசம்மா நாகம்மா
பிறப்பு 1928.01.12
இறப்பு 2013.04.14
ஊர் சாவகச்சேரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூமணி இராஜரட்ணம் (1928.01.12 - 2013.04.14) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் இராசம்மா நாகம்மா. இவர் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் ஆரம்பக்கல்வியை கற்று திரு. நடேசன், திரு. விநாசித்தம்பி ஆகியோரிடம் இசையை முறையாகக் பயின்றார். வட இலங்கை சங்கீத சபையினால் நடத்தப்பட்ட இசை ஆசிரியர் தரப் பரீட்சையில் சித்திப்பெற்று தமிழ் நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

இவர் இலங்கையின் பல பாகங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் கர்நாடக சங்கீத இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். 2001ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய முருகன் ஆலயத்தில் இசைக்கச்சேரி நிகழ்த்தி பலராலும் பாராட்டப்பெற்றார்.

இவரது இசை ஆளுமையை கெளரவித்து சங்கீத பூஷணம், இசைமணி, இசையரசி, பண்ணிசை அரசி ஆகிய பட்டங்களை வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 75