"ஆளுமை:யோகராசா, சிவசுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=யோகராசா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
யோகராசா, சிவசுப்பிரமணியம் (1951.1.27 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிவசுப்பிரமணியம். 1975ஆம் ஆண்டிலிருந்து தனது பணியை ஆரம்பித்த இவர் ஶ்ரீவள்ளி நாடகம், மயானம் காத்த மன்னன், கோவலன் கண்ணகி, சகுந்தலை, சேரமான் இரும்பொறை, காத்தவராயன் போன்ற பல நாடகங்களை இவர் பழக்கி மேடையேற்றியுள்ளார். இவருக்கு கலைவாரிதி என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.  
+
யோகராசா, சிவசுப்பிரமணியம் (1951.1.27 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவரது தந்தை சிவசுப்பிரமணியம். இவர் 1975 ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப் பணியை ஆரம்பித்து ஶ்ரீவள்ளி நாடகம், மயானம் காத்த மன்னன், கோவலன் கண்ணகி, சகுந்தலை, சேரமான் இரும்பொறை, காத்தவராயன் போன்ற பல நாடகங்களைப் பழக்கி மேடையேற்றியுள்ளார். இவருக்குக் கலைவாரிதி என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.  
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|46}}
 
{{வளம்|15444|46}}

05:23, 4 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் யோகராசா
தந்தை சிவசுப்பிரமணியம்
பிறப்பு 1951.12.27
ஊர் அராலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகராசா, சிவசுப்பிரமணியம் (1951.1.27 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவரது தந்தை சிவசுப்பிரமணியம். இவர் 1975 ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப் பணியை ஆரம்பித்து ஶ்ரீவள்ளி நாடகம், மயானம் காத்த மன்னன், கோவலன் கண்ணகி, சகுந்தலை, சேரமான் இரும்பொறை, காத்தவராயன் போன்ற பல நாடகங்களைப் பழக்கி மேடையேற்றியுள்ளார். இவருக்குக் கலைவாரிதி என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 46