"ஆளுமை:மௌனகுரு, சின்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மௌனகுரு, சின்னையா (1943.06.09 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த கலைஞர், எழுத்தாளர். இவரது தந்தை சின்னையா; தாய் முத்தம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை அமிர்தகழி மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் (அமிர்தகழி மாக வித்தியாலயத்தில்) பயின்றார். புகழ் பெற்ற ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய கூத்து நாடகங்களில் சிறப்பாக நடித்திருந்த இவர் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் ஊறிப்போன சாதியத்தை எதிர்த்து அரங்கேறிய இரு முக்கிய நாடக நிகழ்வுகளாக “கந்தன் கருணை”யும் “சங்காரத்தை”யும் குறிப்பிடலாம்.  
+
மௌனகுரு, சின்னையா (1943.06.09 - ) மட்டக்களப்பு, சீலாமுனையை சேர்ந்த கலைஞர்; எழுத்தாளர்; ஆய்வாளர். இவரது தந்தை சின்னையா; தாய் முத்தம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை அமிர்தகழி மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் (அமிர்தகழி மாக வித்தியாலயத்தில்), வந்தாறுமூலை மத்திய கல்லூரி ஆகியவற்றில் பயின்று பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றார். 1967 முதல் 1968வரையில் வின்சென்ஸ் மகளிர் உயர்தரக் கல்லூரி, சென். மைக்கல் கல்லூரி, அரசினர் கல்லூரி ஆகியவற்றில் தொண்டராசிரியராக பணியாற்றினார். 1968இல் அரச நியமனம் பெற்று கல்முனை சாஹிரா கல்லூரி, கல்முனை உவெஸ்லி கல்லூரி, வந்தாறுமூலை மத்திய கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றினார். 1972 முதல் 1976 வரை பாடநூல் எழுத்தாளராகவும் பணியாற்றினார். 1977இல் யாழ்ப்பாண கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் 1981ஆம் ஆண்டில் பலாலி ஆசிரியர் கலாசாலையிலும் 1984முதல் 1988வரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராக பணியாற்றினார்.
  
இவரது இன்னொரு முக்கியப் பரிமாணம் கல்வித் துறை சார்ந்தது. இலங்கையில் முக்கியத் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் அவர் பணியாற்றிய பங்களிப்புகள் செய்தாரென்பதோடு கிழக்குப் பல்கலைக்கழக உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் அவருக்குப் பிரதான பங்குண்டு.
+
கல்லூரிக் காலத்திலும் பல்கலைக்கழகத்திலும் நாடகங்களிலும் சிறுகதை, கவிதை என படைப்பிலும் ஈடுபட்டுவந்ததோடு ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் நாடகங்களை எழுதி மாணவர்களை போட்டிகளுக்காக தாயார்ப்படுத்தலில் ஈடுபட்டு நாடகத்துறையில் தனது ஆற்றலை வளர்த்துக்கொண்டார். இவர் புகழ் பெற்ற ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய கூத்து நாடகங்களில் நடித்திருந்த இவர் சாதியத்தை எதிர்த்து “கந்தன் கருணை”, “சங்காரத்தை” முதலான நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.
 +
 
 +
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழியியற்துறை உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் பங்காற்றியுள்ளார். நுண்கலைத்துறையின் தலவராகவும் பணியாற்றியுள்ளார். கூத்துக்களை ஆவணப்படுத்தும் மட்டக்களப்பு கலாசாரப்பேரவையின் செயற்பாட்டிற்கு நெறியாள்கையாளராகவும் மலராசிரியராகவும் பங்களித்துள்ளார்.
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

13:44, 27 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மௌனகுரு
தந்தை சின்னையா
தாய் முத்தம்மா
பிறப்பு 1943.06.09
ஊர் மட்டக்களப்பு
வகை கலைஞர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மௌனகுரு, சின்னையா (1943.06.09 - ) மட்டக்களப்பு, சீலாமுனையை சேர்ந்த கலைஞர்; எழுத்தாளர்; ஆய்வாளர். இவரது தந்தை சின்னையா; தாய் முத்தம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை அமிர்தகழி மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் (அமிர்தகழி மாக வித்தியாலயத்தில்), வந்தாறுமூலை மத்திய கல்லூரி ஆகியவற்றில் பயின்று பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றார். 1967 முதல் 1968வரையில் வின்சென்ஸ் மகளிர் உயர்தரக் கல்லூரி, சென். மைக்கல் கல்லூரி, அரசினர் கல்லூரி ஆகியவற்றில் தொண்டராசிரியராக பணியாற்றினார். 1968இல் அரச நியமனம் பெற்று கல்முனை சாஹிரா கல்லூரி, கல்முனை உவெஸ்லி கல்லூரி, வந்தாறுமூலை மத்திய கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றினார். 1972 முதல் 1976 வரை பாடநூல் எழுத்தாளராகவும் பணியாற்றினார். 1977இல் யாழ்ப்பாண கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் 1981ஆம் ஆண்டில் பலாலி ஆசிரியர் கலாசாலையிலும் 1984முதல் 1988வரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராக பணியாற்றினார்.

கல்லூரிக் காலத்திலும் பல்கலைக்கழகத்திலும் நாடகங்களிலும் சிறுகதை, கவிதை என படைப்பிலும் ஈடுபட்டுவந்ததோடு ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் நாடகங்களை எழுதி மாணவர்களை போட்டிகளுக்காக தாயார்ப்படுத்தலில் ஈடுபட்டு நாடகத்துறையில் தனது ஆற்றலை வளர்த்துக்கொண்டார். இவர் புகழ் பெற்ற ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய கூத்து நாடகங்களில் நடித்திருந்த இவர் சாதியத்தை எதிர்த்து “கந்தன் கருணை”, “சங்காரத்தை” முதலான நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழியியற்துறை உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் பங்காற்றியுள்ளார். நுண்கலைத்துறையின் தலவராகவும் பணியாற்றியுள்ளார். கூத்துக்களை ஆவணப்படுத்தும் மட்டக்களப்பு கலாசாரப்பேரவையின் செயற்பாட்டிற்கு நெறியாள்கையாளராகவும் மலராசிரியராகவும் பங்களித்துள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 180-183
  • நூலக எண்: 9548 பக்கங்கள் 03-298