"ஆளுமை:ஈழவாணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஈழவாணன் ( - 1984.04.14) மாத்தளையை சேர்ந்த கவிஞர்; பேச்சாளர். இவர் 1975ஆம் ஆண்டில் 'அக்கினி' என்ற மாதாந்த கவிதை இதழை வெளியிட்டவர். தினபதியி வெளியீட்டில் ஒப்புநோக்காளராக (Proof Reader) பணியாற்றியவர். இவரது கவிதைகள் "அக்கினிப் பூக்கள்" எனும் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
+
ஈழவாணன் ( - 1984.04.14) மாத்தளையைச் சேர்ந்த கவிஞர், பேச்சாளர். இவர் 1975 ஆம் ஆண்டில் 'அக்கினி' என்ற மாதாந்தக் கவிதை இதழை வெளியிட்டார். தினபதி வெளியீட்டில் ஒப்புநோக்காளராகப் (Proof Reader) பணியாற்றினார். இவரது கவிதைகள் "அக்கினிப் பூக்கள்" என்னும் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

02:59, 25 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஈழவாணன்
பிறப்பு
இறப்பு 1984.04.14
ஊர் மாத்தளை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஈழவாணன் ( - 1984.04.14) மாத்தளையைச் சேர்ந்த கவிஞர், பேச்சாளர். இவர் 1975 ஆம் ஆண்டில் 'அக்கினி' என்ற மாதாந்தக் கவிதை இதழை வெளியிட்டார். தினபதி வெளியீட்டில் ஒப்புநோக்காளராகப் (Proof Reader) பணியாற்றினார். இவரது கவிதைகள் "அக்கினிப் பூக்கள்" என்னும் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 108-110
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஈழவாணன்&oldid=185649" இருந்து மீள்விக்கப்பட்டது