"ஆளுமை:வைத்தியநாதச் செட்டியார், அரிகரபுத்திரச் செட்டியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 11: வரிசை 11:
  
  
அ. வைத்தியநாதச் செட்டியார் (1753 - 1844) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அரிகரபுத்திரச் செட்டியார்.அவ்வூர் நெல்லியவோடை அம்மன் கோயிற் பூசகராயும் புலவராயும் விளங்கியவர். நெல்லியவோடை அம்மாள் பிள்ளைக்கவி என்பது இவரால் இயற்றப்பட்ட பிரபந்தமாகும்.
+
அ. வைத்தியநாதச் செட்டியார் (1753 - 1844) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அரிகரபுத்திரச் செட்டியார். தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சியுடையவராக விளங்கிய இவர் அவ்வூர் நெல்லியவோடை அம்மன் கோயிற் பூசகராய் விளங்கியவர். அக்கோயிலின்மீது நெல்லியவோடை அம்பாள் பிள்ளைக்கவி எனும் பிரபந்தத்தைப் பாடியுள்ளார்.
 
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

03:05, 9 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் வைத்தியநாதச் செட்டியார், அரிகரபுத்திரச் செட்டியார்
தந்தை அரிகரபுத்திரச் செட்டியார்
பிறப்பு 1753
இறப்பு 1844
ஊர் அச்சுவேலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அ. வைத்தியநாதச் செட்டியார் (1753 - 1844) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அரிகரபுத்திரச் செட்டியார். தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சியுடையவராக விளங்கிய இவர் அவ்வூர் நெல்லியவோடை அம்மன் கோயிற் பூசகராய் விளங்கியவர். அக்கோயிலின்மீது நெல்லியவோடை அம்பாள் பிள்ளைக்கவி எனும் பிரபந்தத்தைப் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 159
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 225
  • நூலக எண்: 963 பக்கங்கள் 212