"ஆளுமை:முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், மகாதேவ ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் | + | பெயர்=முத்துக்குமாரசுவாமிக் குருக்கள்| |
தந்தை=மகாதேவ ஐயர்| | தந்தை=மகாதேவ ஐயர்| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், மகாதேவ ஐயர் (1853 - 1936) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை மகாதேவ ஐயர். இவர் வண்ணார்பண்ணை ஐயாத்துரை ஐயரிடம் சமஸ்கிருதத்தையும், காவிய வியாகரணங்களையும் முறையே கற்றார். அதன் பின் உயர்தர தமிழ் இலக்கணங்களை உடுப்பிட்டி சிவசம்பு புலவரிடத்தில் கற்றார். சிவபெருமான் அலங்காரம், பசுபதிசூரர் அந்தாதி போன்றன இவர் இயற்றிய நூல்களாகும். | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3003|188-194}} | {{வளம்|3003|188-194}} | ||
{{வளம்|963|188-189}} | {{வளம்|963|188-189}} | ||
+ | {{வளம்|15417|57-65}} |
23:52, 4 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் |
தந்தை | மகாதேவ ஐயர் |
பிறப்பு | 1853 |
இறப்பு | 1936 |
ஊர் | புலோலி |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், மகாதேவ ஐயர் (1853 - 1936) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை மகாதேவ ஐயர். இவர் வண்ணார்பண்ணை ஐயாத்துரை ஐயரிடம் சமஸ்கிருதத்தையும், காவிய வியாகரணங்களையும் முறையே கற்றார். அதன் பின் உயர்தர தமிழ் இலக்கணங்களை உடுப்பிட்டி சிவசம்பு புலவரிடத்தில் கற்றார். சிவபெருமான் அலங்காரம், பசுபதிசூரர் அந்தாதி போன்றன இவர் இயற்றிய நூல்களாகும்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 188-194
- நூலக எண்: 963 பக்கங்கள் 188-189
- நூலக எண்: 15417 பக்கங்கள் 57-65