"ஆளுமை:பிரான்சீஸ்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 11: வரிசை 11:
  
  
பிரன்சீஸ்பிள்ளை யாழ்ப்பாணம், மயிலிட்டியைச் சேர்ந்த புலவர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் மிகுந்த தேர்ச்சியும் செய்யுள் யாப்பதில் சிறந்த வன்மையும் கொண்ட இவர் ஆயுள்வேத வைத்தியத்திலும் மிகுந்த தேர்ச்சிப் பெற்றவர் ஆவார். மூவிராசர் வாசகப்பா, தசவாக்கிய விளக்கப் பதிகம், இரட்சகப் பதிகம், திருவாசகம், பிள்ளைக்கல்வி, கீர்த்தனத் திரட்டு போன்றன இவர் இயற்றிய நூல்களாகும்.
+
பிரன்சீஸ்பிள்ளை யாழ்ப்பாணம், மயிலிட்டியைச் சேர்ந்த புலவர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் மிகுந்த தேர்ச்சியும் செய்யுள் யாப்பதில் சிறந்த வன்மையும் கொண்ட இவர் ஆயுள்வேத வைத்தியத்திலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். மூவிராசர் வாசகப்பா, தசவாக்கிய விளக்கப் பதிகம், இரட்சகப் பதிகம், திருவாசகம், பிள்ளைக்கவி, கீர்த்தனத் திரட்டு போன்றன இவர் இயற்றிய நூல்களாகும்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

01:22, 3 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பிரான்சீஸ்பிள்ளை
பிறப்பு
ஊர் மயிலிட்டி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பிரன்சீஸ்பிள்ளை யாழ்ப்பாணம், மயிலிட்டியைச் சேர்ந்த புலவர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் மிகுந்த தேர்ச்சியும் செய்யுள் யாப்பதில் சிறந்த வன்மையும் கொண்ட இவர் ஆயுள்வேத வைத்தியத்திலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். மூவிராசர் வாசகப்பா, தசவாக்கிய விளக்கப் பதிகம், இரட்சகப் பதிகம், திருவாசகம், பிள்ளைக்கவி, கீர்த்தனத் திரட்டு போன்றன இவர் இயற்றிய நூல்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 124
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 221
  • நூலக எண்: 963 பக்கங்கள் 172