"ஆளுமை:சரவணமுத்துப்பிள்ளை, தம்பிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சரவணமுத்துப்பிள்ளை (1863 - 1922) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பிமுத்து. 'தந்தைவிடு தூது' , 'முத்துக் குமாரசுவாமி இரட்டை மணி மாலை' ஆகிய நூல்களையும் இலங்கையின் இரண்டாவது நாவலாகிய 'மோகனாங்கி' என்னும்  நாவலையும் இவர் இயற்றியுள்ளார்.
+
சரவணமுத்துப்பிள்ளை (1863 - 1922) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பிமுத்து. தனது 15ஆவது அகவையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 'தந்தைவிடு தூது', 'முத்துக் குமாரசுவாமி இரட்டை மணி மாலை' ஆகிய நூல்களையும் இலங்கையின் இரண்டாவது நாவலாகிய 'மோகனாங்கி' என்னும்  நாவலையும் இவர் இயற்றியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

23:29, 1 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சரவணமுத்துப்பிள்ளை, தம்பிமுத்து
தந்தை தம்பிமுத்து
பிறப்பு 1863
இறப்பு 1922
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணமுத்துப்பிள்ளை (1863 - 1922) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பிமுத்து. தனது 15ஆவது அகவையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 'தந்தைவிடு தூது', 'முத்துக் குமாரசுவாமி இரட்டை மணி மாலை' ஆகிய நூல்களையும் இலங்கையின் இரண்டாவது நாவலாகிய 'மோகனாங்கி' என்னும் நாவலையும் இவர் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 212
  • நூலக எண்: 963 பக்கங்கள் 110

வெளி இணைப்புக்கள்