"ஆளுமை:திருஞானசம்பந்தர், வேற்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=திருஞானசம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வே. திருஞானசம்பந்தர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ம. க. வேற்பிள்ளை. இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தலமைத் தமிழ் பண்டிதராகவும், ''இந்து சாதனம்'' என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவும் நீண்ட காலமாகப் பணியாற்றினார். உலகம் பலவிதம் என்ற வரிசையில் இவர் கோபால நேசரத்தினம், காசிநாதன் நேசமலர் ஆகிய இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார்.
+
வே. திருஞானசம்பந்தர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ம. க. வேற்பிள்ளை. இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தலமைத் தமிழ் பண்டிதராகவும், ''இந்து சாதனம்'' என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவும் நீண்ட காலமாகப் பணியாற்றினார். உலகம் பலவிதம், கோபால நேசரத்தினம், காசிநாதன் நேசமலர் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|157-158}}
 
{{வளம்|963|157-158}}

03:53, 2 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருஞானசம்பந்தர், வேற்பிள்ளை
தந்தை வேற்பிள்ளை
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வே. திருஞானசம்பந்தர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ம. க. வேற்பிள்ளை. இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தலமைத் தமிழ் பண்டிதராகவும், இந்து சாதனம் என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவும் நீண்ட காலமாகப் பணியாற்றினார். உலகம் பலவிதம், கோபால நேசரத்தினம், காசிநாதன் நேசமலர் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 157-158