"ஆளுமை:சந்திரசேகரபண்டிதர், அம்பலவாணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அ. சந்திரசேகர பண்டிதர் யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அம்பலவாணர். இவர் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பெரும் புலமைப் படைத்தவர். உவிஞ்சிலோ அகராதி தொகுத்து வெளியிடுவதற்கு இவர் துணை புரிந்ததோடு ''யாழ்ப்பாண அகராதி''யினை 1842ஆம் ஆண்டு வெளியிட்டவரும் இவரேயாவார்.
+
அ. சந்திரசேகர பண்டிதர் யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அம்பலவாணர். இவர் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பெரும் புலமை படைத்தவர். உவிஞ்சிலோ அகராதியைத் தொகுத்து வெளியிடுவதற்கு இவர் துணை புரிந்ததோடு ''யாழ்ப்பாண அகராதி'' யினை 1842ஆம் ஆண்டு வெளியிட்டார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|103}}
 
{{வளம்|963|103}}

22:56, 1 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சந்திரசேகரபண்டிதர், அம்பலவாணர்
தந்தை அம்பலவாணர்
பிறப்பு
இறப்பு 1878
ஊர் உடுவில்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அ. சந்திரசேகர பண்டிதர் யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அம்பலவாணர். இவர் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பெரும் புலமை படைத்தவர். உவிஞ்சிலோ அகராதியைத் தொகுத்து வெளியிடுவதற்கு இவர் துணை புரிந்ததோடு யாழ்ப்பாண அகராதி யினை 1842ஆம் ஆண்டு வெளியிட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 103