"ஆளுமை:குமாரசிங்க முதலியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=குமாரசிங்க ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | குமாரசிங்க முதலியார் மன்னார், | + | குமாரசிங்க முதலியார் மன்னார், மாதோட்டத்தைச் சேர்ந்த புலவர். இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் மட்டுமன்றி ஆயுள்வேத வைத்தியத்திலும் மிகுந்த வன்மையும், தேர்ச்சியும் பெற்றவராக விளங்கினார். கத்தோலிக்க கிறிஸ்தவரான இவர் தேவமாதா பேரில் பல பாடல்கள் பாடியுள்ளார். இவராற் பாடப்பட்ட கீர்த்தனங்கள் பல மாதோட்டத்தவராற் பூசை வேளைகளில் இன்றும் படிக்கப்படுவதுண்டு. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|963|87}} | {{வளம்|963|87}} |
23:56, 29 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | குமாரசிங்க முதலியார் |
பிறப்பு | |
ஊர் | மன்னார் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குமாரசிங்க முதலியார் மன்னார், மாதோட்டத்தைச் சேர்ந்த புலவர். இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் மட்டுமன்றி ஆயுள்வேத வைத்தியத்திலும் மிகுந்த வன்மையும், தேர்ச்சியும் பெற்றவராக விளங்கினார். கத்தோலிக்க கிறிஸ்தவரான இவர் தேவமாதா பேரில் பல பாடல்கள் பாடியுள்ளார். இவராற் பாடப்பட்ட கீர்த்தனங்கள் பல மாதோட்டத்தவராற் பூசை வேளைகளில் இன்றும் படிக்கப்படுவதுண்டு.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 87