"ஆளுமை:கார்த்திகேயப்புலவர், முருகேசையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மு. கார்த்திகேயப்புலவர் யாழ்ப்பாணம், காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை முருகேசையர். இவர் உயர் தமிழ் இலக்கிய இலக்கணங்களை இருபாலைச் சேனாதிராய முதலியாரிடத்தில் பயின்று தமது ஊரில் ஒரு வித்தியாசாலையைத் ஸ்தாபித்து தாமே ஆசிரியராக இருந்து கற்பித்து வந்தார். திருத்தில்லைப் பல்சந்தமாலை, காரைநகர்த் திண்ணபுரவந்தாதி ஆகியன இவர் பாடிய நூல்கள் ஆகும்.  
+
மு. கார்த்திகேயப்புலவர் யாழ்ப்பாணம், காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை முருகேசையர். இவர் தமிழ் இலக்கிய இலக்கணங்களை இருபாலைச் சேனாதிராய முதலியாரிடத்தில் பயின்றார். தமது ஊரில் ஒரு வித்தியாசாலையை ஸ்தாபித்து தாமே ஆசிரியராக இருந்து கற்பித்து வந்தார். திருத்தில்லைப் பல்சந்தமாலை, காரைநகர்த் திண்ணபுரவந்தாதி ஆகியன இவர் பாடிய நூல்கள் ஆகும்.  
  
  

06:49, 29 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கார்த்திகேயப்புலவர், முருகேசையர்
தந்தை முருகேசையர்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மு. கார்த்திகேயப்புலவர் யாழ்ப்பாணம், காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை முருகேசையர். இவர் தமிழ் இலக்கிய இலக்கணங்களை இருபாலைச் சேனாதிராய முதலியாரிடத்தில் பயின்றார். தமது ஊரில் ஒரு வித்தியாசாலையை ஸ்தாபித்து தாமே ஆசிரியராக இருந்து கற்பித்து வந்தார். திருத்தில்லைப் பல்சந்தமாலை, காரைநகர்த் திண்ணபுரவந்தாதி ஆகியன இவர் பாடிய நூல்கள் ஆகும்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 209
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 41-43
  • நூலக எண்: 963 பக்கங்கள் 77