"ஆளுமை:பீதாம்பரம், இராசையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=பீதாம்பரம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | இ.பீதாம்பரம் (1936.03.21 - ) யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை இரசையா. | + | இ. பீதாம்பரம் (1936.03.21 - ) யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை இரசையா. யாழ்ப்பாணம் மாநகரசபை நூலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். 1950ஆம் ஆண்டுகளில் நாடகத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் வண்ணை கலைவாணர் நாடகமன்றத்தை உருவாக்கி அதன் மூலம் பல நாடகங்களை மேடையேற்றினார். |
− | வீரமைந்தன், திப்புசுல்தான், சரியா தப்பா, இன்பக் கனவு, இடிந்த கோவில், மிஸ்டர் கந்தப்பு, பரியாரியார் பரமசிவம் ஆகிய நாடகங்களை நெறியாள்கை செய்ததோடு | + | வீரமைந்தன், திப்புசுல்தான், சரியா தப்பா, இன்பக் கனவு, இடிந்த கோவில், மிஸ்டர் கந்தப்பு, பரியாரியார் பரமசிவம் ஆகிய நாடகங்களை நெறியாள்கை செய்ததோடு கதாநாயகன் பாத்திரத்தில் நடித்து தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். |
− | இவரது நாடகக் கலை அனுபவங்களைப் பாராட்டி 1994ஆம் ஆண்டு அனைத்துலக எம்.ஜி.ஆர்.பேரவையினர் ''நடிகமாமணி'' என்ற பட்டத்தை | + | இவரது நாடகக் கலை அனுபவங்களைப் பாராட்டி 1994ஆம் ஆண்டு அனைத்துலக எம்.ஜி.ஆர்.பேரவையினர் ''நடிகமாமணி'' என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளனர். 2005ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச செயலக கலாசாரப் பேரவை இவரின் கலைப்பணியைக் கௌரவித்து ''கலைஞானச்சுடர்'' பட்டம் வழங்கியது. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|7571|159}} | {{வளம்|7571|159}} |
03:34, 20 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பீதாம்பரம், இராசையா |
தந்தை | இராசையா |
பிறப்பு | 1936.03.21 |
ஊர் | குரும்பசிட்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இ. பீதாம்பரம் (1936.03.21 - ) யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை இரசையா. யாழ்ப்பாணம் மாநகரசபை நூலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். 1950ஆம் ஆண்டுகளில் நாடகத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் வண்ணை கலைவாணர் நாடகமன்றத்தை உருவாக்கி அதன் மூலம் பல நாடகங்களை மேடையேற்றினார்.
வீரமைந்தன், திப்புசுல்தான், சரியா தப்பா, இன்பக் கனவு, இடிந்த கோவில், மிஸ்டர் கந்தப்பு, பரியாரியார் பரமசிவம் ஆகிய நாடகங்களை நெறியாள்கை செய்ததோடு கதாநாயகன் பாத்திரத்தில் நடித்து தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
இவரது நாடகக் கலை அனுபவங்களைப் பாராட்டி 1994ஆம் ஆண்டு அனைத்துலக எம்.ஜி.ஆர்.பேரவையினர் நடிகமாமணி என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளனர். 2005ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச செயலக கலாசாரப் பேரவை இவரின் கலைப்பணியைக் கௌரவித்து கலைஞானச்சுடர் பட்டம் வழங்கியது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 159