"ஆளுமை:கந்தையா, குட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கந்தையா, கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கு.கந்தையா (1921.06.15 - ) யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிந்து நடைக்கூத்து கலைஞர். பதிவுப்பெற்ற ஆயுள்வேத விஷக்கடி வைத்தியராகவும் இவர் விளங்கினார். ஒருவகைக் கெந்தல் நடையோடு பாடலை கலைஞர் மேடையிற் பாட பின்புலத்தில் உடுக்கை இசையோடு பலர் சேர்ந்து பாடுவதே அக் கூத்து முறையாகும். இக் கூத்து முறையில் இவர் சிறந்து விளங்கினார். 1974ஆம் ஆண்டு இவரின் கலைப்பணியைப் பராட்டி அரியலை சிறீ கலைமகள் சனசமூக நிலையம் ''கலைபுகழ் விழா'' எடுத்ததோடு மலரொன்றையும் வெளியிட்டு பெருமைப்படுத்தியது.
+
கு. கந்தையா (1921.06.15 - ) யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிந்து நடைக்கூத்துக் கலைஞர். பதிவுப்பெற்ற ஆயுள்வேத விஷக்கடி வைத்தியராகவும் இவர் விளங்கினார். சிந்துநடைக் கூத்து என்பது ஒருவகைக் கெந்தல் நடையோடு பாடலை கலைஞர் பாட பின்புலத்தில் உடுக்கை இசையோடு பலர் சேர்ந்து பாடுவதாகும். இக் கூத்து முறையில் காத்தவராசன் கூத்துக்களை நிகழ்த்துவதில் இவர் சிறந்து விளங்கினார். 1974ஆம் ஆண்டு இவரின் கலைப்பணியைப் பராட்டி அரியாலை சிறீ கலைமகள் சனசமூக நிலையம் ''கலைப்புகழ் விழா'' எடுத்ததோடு மலரொன்றையும் வெளியிட்டு பெருமைப்படுத்தியது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|152}}
 
{{வளம்|7571|152}}

22:46, 19 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கந்தையா, குட்டி
தந்தை குட்டி
பிறப்பு 1921.06.15
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கு. கந்தையா (1921.06.15 - ) யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிந்து நடைக்கூத்துக் கலைஞர். பதிவுப்பெற்ற ஆயுள்வேத விஷக்கடி வைத்தியராகவும் இவர் விளங்கினார். சிந்துநடைக் கூத்து என்பது ஒருவகைக் கெந்தல் நடையோடு பாடலை கலைஞர் பாட பின்புலத்தில் உடுக்கை இசையோடு பலர் சேர்ந்து பாடுவதாகும். இக் கூத்து முறையில் காத்தவராசன் கூத்துக்களை நிகழ்த்துவதில் இவர் சிறந்து விளங்கினார். 1974ஆம் ஆண்டு இவரின் கலைப்பணியைப் பராட்டி அரியாலை சிறீ கலைமகள் சனசமூக நிலையம் கலைப்புகழ் விழா எடுத்ததோடு மலரொன்றையும் வெளியிட்டு பெருமைப்படுத்தியது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 152
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கந்தையா,_குட்டி&oldid=162232" இருந்து மீள்விக்கப்பட்டது