"ஆளுமை:நல்லையா, கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 2: | வரிசை 2: | ||
பெயர்=நல்லையா, கந்தையா| | பெயர்=நல்லையா, கந்தையா| | ||
தந்தை=கந்தையா| | தந்தை=கந்தையா| | ||
− | தாய்=| | + | தாய்=அன்னமுத்து| |
பிறப்பு=1912.03.09| | பிறப்பு=1912.03.09| | ||
− | இறப்பு=| | + | இறப்பு=1987.08.22| |
ஊர்=வண்ணார்பண்ணை| | ஊர்=வண்ணார்பண்ணை| | ||
வகை=கலைஞர்| | வகை=கலைஞர்| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | நல்லையா, கந்தையா (1912.03.09 - 1987.08.22 ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட நடனக் கலைஞர், ஆர்மோனிய இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தையா; தாய் அன்னமுத்து. பெட்டிக்கார நல்லையா, கீதாஞ்சலி நல்லையா, வி.கே.நல்லையா என பல பெயர்களாலும் அழைக்கப்பட்ட இவர் இந்தியா சென்று அங்கு வயலின், வாய்ப்பாட்டு, மிருதங்கம், கதகளி, பரதம் ஆகிய கலைகளை உயர் தகைமைகளை கொண்ட கலைஞர்களிடம் கற்றுத் தேறினார். | |
பின்னர் தாயகம் திரும்பி பல கல்லூரிகளில் ஆசிரியராக கடமையாற்றினார். இவர் வாழ்ந்த கேசாவில் பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் ''யாழ் கலாஷேத்திரம்'' என்ற நிறுவனத்தை ஆரம்பித்து கலைச் சேவையை புரிந்து வந்தார். தாம்பாள நடனம், குச்சுப்புடி நடனம் ஆடுவதில் ஆற்றல் மிக்க கலைஞராக விளங்கிய இவர் ஈழத்திருநாட்டில் குச்சுப்புடி நடனத்தை முதலில் அறிமுகம் செய்த கலைஞர் ஆவார். | பின்னர் தாயகம் திரும்பி பல கல்லூரிகளில் ஆசிரியராக கடமையாற்றினார். இவர் வாழ்ந்த கேசாவில் பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் ''யாழ் கலாஷேத்திரம்'' என்ற நிறுவனத்தை ஆரம்பித்து கலைச் சேவையை புரிந்து வந்தார். தாம்பாள நடனம், குச்சுப்புடி நடனம் ஆடுவதில் ஆற்றல் மிக்க கலைஞராக விளங்கிய இவர் ஈழத்திருநாட்டில் குச்சுப்புடி நடனத்தை முதலில் அறிமுகம் செய்த கலைஞர் ஆவார். | ||
வரிசை 18: | வரிசை 18: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|7571|139}} | {{வளம்|7571|139}} | ||
+ | {{வளம்|7474|101-104}} |
03:32, 22 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | நல்லையா, கந்தையா |
தந்தை | கந்தையா |
தாய் | அன்னமுத்து |
பிறப்பு | 1912.03.09 |
இறப்பு | 1987.08.22 |
ஊர் | வண்ணார்பண்ணை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நல்லையா, கந்தையா (1912.03.09 - 1987.08.22 ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட நடனக் கலைஞர், ஆர்மோனிய இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தையா; தாய் அன்னமுத்து. பெட்டிக்கார நல்லையா, கீதாஞ்சலி நல்லையா, வி.கே.நல்லையா என பல பெயர்களாலும் அழைக்கப்பட்ட இவர் இந்தியா சென்று அங்கு வயலின், வாய்ப்பாட்டு, மிருதங்கம், கதகளி, பரதம் ஆகிய கலைகளை உயர் தகைமைகளை கொண்ட கலைஞர்களிடம் கற்றுத் தேறினார்.
பின்னர் தாயகம் திரும்பி பல கல்லூரிகளில் ஆசிரியராக கடமையாற்றினார். இவர் வாழ்ந்த கேசாவில் பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் யாழ் கலாஷேத்திரம் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து கலைச் சேவையை புரிந்து வந்தார். தாம்பாள நடனம், குச்சுப்புடி நடனம் ஆடுவதில் ஆற்றல் மிக்க கலைஞராக விளங்கிய இவர் ஈழத்திருநாட்டில் குச்சுப்புடி நடனத்தை முதலில் அறிமுகம் செய்த கலைஞர் ஆவார்.
கரவை வாணி கலை மன்றத்தின் சார்பில் இவருக்கு கீதாஞ்சலி என்ற பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்துறையைச் சேர்ந்த தே.பெ.மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் வழங்கி கௌரவித்தார். மேலும் இலங்கை சங்கீத சபை பொன் விழாவின் போது பொன்னாடை போர்த்தி நாட்டிய ஆசிரியமணி என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 139
- நூலக எண்: 7474 பக்கங்கள் 101-104