"ஆளுமை:மார்க்கண்டு, இரத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=மார்க்கண்டு | + | பெயர்=மார்க்கண்டு| |
தந்தை=இரத்தினம்| | தந்தை=இரத்தினம்| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | மார்க்கண்டு, இரத்தினம் (1947.10.24 -) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த தவிற் கலைஞர். இவரது தந்தை இரத்தினம். இவர் நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் கைதடி சி.எம்.எஸ். ஆங்கிலப் பாடசாலையில் இடைநிலைக் கல்வியையும் பயின்று கைதடி கே. பழனிமலையிடம் தவில் இசையைக் கற்றுக்கொண்டார். | |
− | வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் பாணன்குளம் நாச்சியம்பாள் தேவஸ்தானம் ஆகியவற்றில் நீண்டகாலம் தவிலிசைத்துள்ளார். | + | இவர் வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் பாணன்குளம் நாச்சியம்பாள் தேவஸ்தானம் ஆகியவற்றில் நீண்டகாலம் தவிலிசைத்துள்ளார். இவர் தவிலிசை நுட்பங்களை இளஞ்சந்ததியினருக்குக் கற்பித்து வருகின்றார். |
− | + | இவரைப் பாராட்டி மலேசியா சிவசுப்பிரமணியர் திருக்கோயில் தேவஸ்தானம் 'தவில் ஞானச்சுடர்' என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளது. இவரது அளப்பரிய கலைச்சேவையைப் பாராட்டி இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 2008 ஆம் ஆண்டு ''கலாபூஷணம்'' விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|7571|110}} | {{வளம்|7571|110}} |
01:00, 28 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மார்க்கண்டு |
தந்தை | இரத்தினம் |
பிறப்பு | 1947.10.24 |
ஊர் | நல்லூர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மார்க்கண்டு, இரத்தினம் (1947.10.24 -) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த தவிற் கலைஞர். இவரது தந்தை இரத்தினம். இவர் நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் கைதடி சி.எம்.எஸ். ஆங்கிலப் பாடசாலையில் இடைநிலைக் கல்வியையும் பயின்று கைதடி கே. பழனிமலையிடம் தவில் இசையைக் கற்றுக்கொண்டார்.
இவர் வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் பாணன்குளம் நாச்சியம்பாள் தேவஸ்தானம் ஆகியவற்றில் நீண்டகாலம் தவிலிசைத்துள்ளார். இவர் தவிலிசை நுட்பங்களை இளஞ்சந்ததியினருக்குக் கற்பித்து வருகின்றார்.
இவரைப் பாராட்டி மலேசியா சிவசுப்பிரமணியர் திருக்கோயில் தேவஸ்தானம் 'தவில் ஞானச்சுடர்' என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளது. இவரது அளப்பரிய கலைச்சேவையைப் பாராட்டி இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 2008 ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 110