"ஆளுமை:புஸ்பராணி, திருச்செல்வம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=புஸ்பராணி த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தி.புஸ்பராணி (1949.12.09 - ) யாழ்ப்பாணம் நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாக்வும் கொண்ட தவில் இசைக் கலைஞர். பத்து வயதிலிருந்தே தவில் கலையைப் பயின்று இம் மண்ணில் சாதனைக்குரிய கலைஞராக விளங்கும் இவர் ஆரம்பத்தில் தனது தந்தையிடம் தவில் இசையைப் பயின்று பின்னர் தவில் மேதைகளான மாணிக்கம்பிள்ளையிடமும் அதனைத்தொடர்ந்து இணுவில் என்.ஆர்.சின்னராசாவிடமும் தவில் கலை பற்றிய நுட்பங்களையும் இசை ஞானத்தையும் அறிந்து கொண்டார்.  
+
தி.புஸ்பராணி (1949.12.09 - ) யாழ்ப்பாணம் நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட தவில் இசைக் கலைஞர். ஆரம்பத்தில் தனது தந்தையிடம் தவில் இசையைப் பயின்ற இவர் பின்னர் தவில் மேதைகளான மாணிக்கம்பிள்ளையிடமும் அதனைத்தொடர்ந்து இணுவில் என்.ஆர்.சின்னராசாவிடமும் தவில் கலை பற்றிய நுட்பங்களை கற்றறிந்து கொண்டார்.  
  
நாற்பது வருடங்களுக்கு மேலான தவில் கலை அனுபவம் மிக்கவரான இவர் யாழ்ப்பாண மாவட்டம் முழுதாக தனது தவில் கலையை ஆற்றுகைப்படுத்தியுள்ளார். சிங்கப்பூ, மலேசியா ஆகிய வெளிநாடுகளுக்கும் சென்று நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு பலரின் பாராட்டுதலைப் பெற்றுள்ள இப் பெண் தவில் கலைஞர், கரதிலக இசைச் செல்வி, தவில் இளவரசி ஆகிய பட்டங்களை சமூக மாவட்டத்தில் பெற்றுக் கொண்டார்.  
+
நாற்பது வருடங்களுக்கு மேலான தவில் கலை அனுபவம் மிக்கவரான இவர் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதுமாக தனது தவில் இசையை ஆற்றுகைப்படுத்தியுள்ளார். சிங்கப்பூர், மலேசியா ஆகிய வெளிநாடுகளுக்கும் சென்று நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு பலரின் பாராட்டுதலைப் பெற்றுள்ள இப் பெண் தவில் கலைஞர், கரதிலக இசைச் செல்வி, தவில் இளவரசி ஆகிய பட்டங்களை பெற்றுக் கொண்டார்.  
  
 
யழ்ப்பாண மாவட்டத்தில் தவிலிசையை வாசித்த முதற் பெண்மணி என்ற பெருமைக்குரிய புஸ்பராணி அவர்களின் அளப்பறிய கலைப்பணியைப் பாராட்டி 2005ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச செயலக கலாசாரப் பேரவை பொன்னாடை போர்த்திக் கௌரவித்து ''கலைஞானச்சுடர்'' விருதும் வழங்கியது.   
 
யழ்ப்பாண மாவட்டத்தில் தவிலிசையை வாசித்த முதற் பெண்மணி என்ற பெருமைக்குரிய புஸ்பராணி அவர்களின் அளப்பறிய கலைப்பணியைப் பாராட்டி 2005ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச செயலக கலாசாரப் பேரவை பொன்னாடை போர்த்திக் கௌரவித்து ''கலைஞானச்சுடர்'' விருதும் வழங்கியது.   

06:06, 15 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் புஸ்பராணி திருச்செல்வம்
பிறப்பு 1949.12.09
ஊர் நெல்லியடி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தி.புஸ்பராணி (1949.12.09 - ) யாழ்ப்பாணம் நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட தவில் இசைக் கலைஞர். ஆரம்பத்தில் தனது தந்தையிடம் தவில் இசையைப் பயின்ற இவர் பின்னர் தவில் மேதைகளான மாணிக்கம்பிள்ளையிடமும் அதனைத்தொடர்ந்து இணுவில் என்.ஆர்.சின்னராசாவிடமும் தவில் கலை பற்றிய நுட்பங்களை கற்றறிந்து கொண்டார்.

நாற்பது வருடங்களுக்கு மேலான தவில் கலை அனுபவம் மிக்கவரான இவர் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதுமாக தனது தவில் இசையை ஆற்றுகைப்படுத்தியுள்ளார். சிங்கப்பூர், மலேசியா ஆகிய வெளிநாடுகளுக்கும் சென்று நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு பலரின் பாராட்டுதலைப் பெற்றுள்ள இப் பெண் தவில் கலைஞர், கரதிலக இசைச் செல்வி, தவில் இளவரசி ஆகிய பட்டங்களை பெற்றுக் கொண்டார்.

யழ்ப்பாண மாவட்டத்தில் தவிலிசையை வாசித்த முதற் பெண்மணி என்ற பெருமைக்குரிய புஸ்பராணி அவர்களின் அளப்பறிய கலைப்பணியைப் பாராட்டி 2005ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச செயலக கலாசாரப் பேரவை பொன்னாடை போர்த்திக் கௌரவித்து கலைஞானச்சுடர் விருதும் வழங்கியது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 117