"ஆளுமை:சண்முகராசா, கணபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சண்முகராசா,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=அரியாலை|
 
ஊர்=அரியாலை|
வகை=கலைஞன்|
+
வகை=கலைஞர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
க.சண்முகராசா (1922.07.27 - ) யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கலைஞன். இவரது தந்தை பெயர் கணபதிப்பிள்ளை. ஆங்கில மொழியில் அளவு கடந்த ஆற்றல் மிக்கவரான இவர் யாழ்.ஸ்ரான்லி கல்லூரியிலும், யாழ்.பரியோவான் கல்லூரியிலும், கல்வி கற்று மற்றிக்குலேசன் பரீட்சையில் சித்திப் பெற்று 1951ஆம் ஆண்டிலிருந்து ஆறு வருடங்கள் ஆசிரியராக பணியாற்றி அதனின்று விடுபட்டு 1958ஆம் ஆண்டு முதல் கிராமத் தலைவராக நியமனம் பெற்று 1979ஆம் ஆண்டு வரை மக்களுக்கு மகத்தான சேவையாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
+
க.சண்முகராசா (1922.07.27 - ) யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கலைஞன். இவரது தந்தை பெயர் கணபதிப்பிள்ளை. ஆங்கில மொழியில் அளவு கடந்த ஆற்றல் மிக்கவரான இவர் யாழ்.ஸ்ரான்லி கல்லூரியிலும், யாழ்.பரியோவான் கல்லூரியிலும் கல்வி கற்று மற்றிக்குலேசன் பரீட்சையில் சித்திப் பெற்று 1951ஆம் ஆண்டிலிருந்து ஆறு வருடங்கள் ஆசிரியராக பணியாற்றி அதனின்று விடுபட்டு 1958ஆம் ஆண்டு முதல் கிராமத் தலைவராக நியமனம் பெற்று 1979ஆம் ஆண்டு வரை மக்களுக்கு மகத்தான சேவையாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
  
 
இவர் ஓய்வுப் பெற்ற காலத்திலேயே கர்நாடக சங்கீத முறைப்படி புல்லாங்குழல் இசையை கற்று சங்கீத பூஷணம் அரியாலையூர் ச.பாலசிங்கம் அவர்களின் பயிற்றுவிப்பில் வித்துவத் தன்மையைப் பெற்றுக் கொண்டார். பல சமூக அமைப்புக்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்ட இவர் நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவையால் 2008ம் ஆண்டு பொன்னாடை போர்த்தி ''கலைஞானச்சுடர்'' விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
 
இவர் ஓய்வுப் பெற்ற காலத்திலேயே கர்நாடக சங்கீத முறைப்படி புல்லாங்குழல் இசையை கற்று சங்கீத பூஷணம் அரியாலையூர் ச.பாலசிங்கம் அவர்களின் பயிற்றுவிப்பில் வித்துவத் தன்மையைப் பெற்றுக் கொண்டார். பல சமூக அமைப்புக்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்ட இவர் நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவையால் 2008ம் ஆண்டு பொன்னாடை போர்த்தி ''கலைஞானச்சுடர்'' விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

06:00, 12 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சண்முகராசா, கணபதிப்பிள்ளை
தந்தை கணபதிப்பிள்ளை
பிறப்பு 1922.07.27
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.சண்முகராசா (1922.07.27 - ) யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கலைஞன். இவரது தந்தை பெயர் கணபதிப்பிள்ளை. ஆங்கில மொழியில் அளவு கடந்த ஆற்றல் மிக்கவரான இவர் யாழ்.ஸ்ரான்லி கல்லூரியிலும், யாழ்.பரியோவான் கல்லூரியிலும் கல்வி கற்று மற்றிக்குலேசன் பரீட்சையில் சித்திப் பெற்று 1951ஆம் ஆண்டிலிருந்து ஆறு வருடங்கள் ஆசிரியராக பணியாற்றி அதனின்று விடுபட்டு 1958ஆம் ஆண்டு முதல் கிராமத் தலைவராக நியமனம் பெற்று 1979ஆம் ஆண்டு வரை மக்களுக்கு மகத்தான சேவையாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

இவர் ஓய்வுப் பெற்ற காலத்திலேயே கர்நாடக சங்கீத முறைப்படி புல்லாங்குழல் இசையை கற்று சங்கீத பூஷணம் அரியாலையூர் ச.பாலசிங்கம் அவர்களின் பயிற்றுவிப்பில் வித்துவத் தன்மையைப் பெற்றுக் கொண்டார். பல சமூக அமைப்புக்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்ட இவர் நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவையால் 2008ம் ஆண்டு பொன்னாடை போர்த்தி கலைஞானச்சுடர் விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 80