"ஆளுமை:கனகசபாபதி, பூபாலபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கனகசபாபதி, பூபாலபிள்ளை|
+
பெயர்=கனகசபாபதி|
 
தந்தை=பூபாலபிள்ளை|
 
தந்தை=பூபாலபிள்ளை|
 
தாய்=சுந்தரம்மா|
 
தாய்=சுந்தரம்மா|
வரிசை 10: வரிசை 10:
 
}}  
 
}}  
 
   
 
   
பூ. கனகசபாபதி(1945- ) மட்டக்களப்பு, திருக்கோவில் எனும் இடத்திலே 1945ம் ஆண்டு பூபாலபிள்ளை, சுந்தரம்மா தம்பதியரின் மகனாக பிறந்தார். இவர் எஸ். பி.செவ்வேள், கதா, கனெக்ஸ், கல்கிதாசன் ஆகிய புனைபெயர்களை கொண்டவர். இவர் திருக்கோயில் மெதடிஸ்த மிசன் பாடசாலை, கல்லடி இராமகிருஷ்ண மிசன் சிவானாந்த வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்று பெரதேனியா பல்கலைக்கழகத்திலே கலைமாணிப் பட்டத்தையும் பெற்றார்.  
+
கனகசபாபதி, பூபாலபிள்ளை  (1945- ) மட்டக்களப்பு, திருக்கோவில் எனும் இடத்திலே 1945ம் ஆண்டு பூபாலபிள்ளை, சுந்தரம்மா தம்பதியரின் மகனாக பிறந்தார். இவர் எஸ். பி.செவ்வேள், கதா, கனெக்ஸ், கல்கிதாசன் ஆகிய புனைபெயர்களை கொண்டவர். இவர் திருக்கோயில் மெதடிஸ்த மிசன் பாடசாலை, கல்லடி இராமகிருஷ்ண மிசன் சிவானாந்த வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்று பெரதேனியா பல்கலைக்கழகத்திலே கலைமாணிப் பட்டத்தையும் பெற்றார்.  
  
 
இவர் திருஞானவாணி, அறப்போர் அரியநாயகம், கல்கிதாசன் கவிதைகள், தேரோடும் திருக்கோவில் முதலானவை நூல்களை எழுதியுள்ளார். கனடாவில் வெளிவந்த முதல் சஞ்சிகையான 'எழில்' சஞ்சிகையின் ஆசிரியராக பணியாற்றியவர். கூத்துக் கலையிலும் ஈடுபாடு கொண்ட இவர் வில்விஜயன் எனும் வடமோடிக் கூத்தை கனடாவில் பழக்கி அரங்கேற்றியவர். இவர் தனது படைப்பாற்றலுக்காய் சுவாமி விபுலானந்தர் நினைவுத் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இவர் திருஞானவாணி, அறப்போர் அரியநாயகம், கல்கிதாசன் கவிதைகள், தேரோடும் திருக்கோவில் முதலானவை நூல்களை எழுதியுள்ளார். கனடாவில் வெளிவந்த முதல் சஞ்சிகையான 'எழில்' சஞ்சிகையின் ஆசிரியராக பணியாற்றியவர். கூத்துக் கலையிலும் ஈடுபாடு கொண்ட இவர் வில்விஜயன் எனும் வடமோடிக் கூத்தை கனடாவில் பழக்கி அரங்கேற்றியவர். இவர் தனது படைப்பாற்றலுக்காய் சுவாமி விபுலானந்தர் நினைவுத் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

03:28, 1 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கனகசபாபதி
தந்தை பூபாலபிள்ளை
தாய் சுந்தரம்மா
பிறப்பு 1945
ஊர் திருக்கோவில், மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகசபாபதி, பூபாலபிள்ளை (1945- ) மட்டக்களப்பு, திருக்கோவில் எனும் இடத்திலே 1945ம் ஆண்டு பூபாலபிள்ளை, சுந்தரம்மா தம்பதியரின் மகனாக பிறந்தார். இவர் எஸ். பி.செவ்வேள், கதா, கனெக்ஸ், கல்கிதாசன் ஆகிய புனைபெயர்களை கொண்டவர். இவர் திருக்கோயில் மெதடிஸ்த மிசன் பாடசாலை, கல்லடி இராமகிருஷ்ண மிசன் சிவானாந்த வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்று பெரதேனியா பல்கலைக்கழகத்திலே கலைமாணிப் பட்டத்தையும் பெற்றார்.

இவர் திருஞானவாணி, அறப்போர் அரியநாயகம், கல்கிதாசன் கவிதைகள், தேரோடும் திருக்கோவில் முதலானவை நூல்களை எழுதியுள்ளார். கனடாவில் வெளிவந்த முதல் சஞ்சிகையான 'எழில்' சஞ்சிகையின் ஆசிரியராக பணியாற்றியவர். கூத்துக் கலையிலும் ஈடுபாடு கொண்ட இவர் வில்விஜயன் எனும் வடமோடிக் கூத்தை கனடாவில் பழக்கி அரங்கேற்றியவர். இவர் தனது படைப்பாற்றலுக்காய் சுவாமி விபுலானந்தர் நினைவுத் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 172-173