"ஆளுமை:ஜயந்திமாலா, அழகு குணசீலன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
 
   
 
   
ஜயந்திமாலா கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் குருமண்வெளி எனும் இடத்தில் செல்வநாயகம், அருளம்மா தம்பதியரின் மகளாக 1959 ஜூன், 15ல் பிறந்தார். குருமண்வெளி மெதடிஸ் னிசன் பாடசாலையில் கல்வி கற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழக கல்வி கலைமாணிப் B.Ed (Hons) பட்டதாரி ஆவார்.  
+
ஜயந்திமாலா கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் குருமண்வெளி எனும் இடத்தில் செல்வநாயகம், அருளம்மா தம்பதியரின் மகளாக 1959 ஜூன், 15ல் பிறந்தார். குருமண்வெளி மெதடிஸ் மிசன் பாடசாலையில் கல்வி கற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழக கல்வி கலைமாணிப் B.Ed (Hons) பட்டதாரி ஆவார்.  
  
 
இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கல்விச் சேவை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும், ரூபவாஹ்னி செய்தி வாசிப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். பல பத்திரிகைகளில் கட்டுரைகள், கதைகளையும் எழுதியுள்ளார்.  
 
இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கல்விச் சேவை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும், ரூபவாஹ்னி செய்தி வாசிப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். பல பத்திரிகைகளில் கட்டுரைகள், கதைகளையும் எழுதியுள்ளார்.  
  
சுவிற்சர்லாந்து தமிழ் வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர். ஐரோப்பாவிலிருந்து வரும் பூகோளம் இணையத்தளப் பத்திரிகையின் ஸ்தாபகர். இவர் இலங்கை வானொலிக் கல்வி நிகழ்ச்சிக்காக ஜப்பானிய விருதையும் பெற்றுள்ளார்.
+
இவர் சுவிற்சர்லாந்து தமிழ் வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர். ஐரோப்பாவிலிருந்து வரும் பூகோளம் இணையத்தளப் பத்திரிகையின் ஸ்தாபகர். இவர் இலங்கை வானொலிக் கல்வி நிகழ்ச்சிக்காக ஜப்பானிய விருதையும் பெற்றுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|180}}
 
{{வளம்|3771|180}}

04:10, 30 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜயந்திமாலா அழகு குணசீலன்
தந்தை செல்வநாயகம்
தாய் அருளம்மா
பிறப்பு 1959.06.15
ஊர் குருமண்வெளி, மட்டக்களப்பு
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜயந்திமாலா கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் குருமண்வெளி எனும் இடத்தில் செல்வநாயகம், அருளம்மா தம்பதியரின் மகளாக 1959 ஜூன், 15ல் பிறந்தார். குருமண்வெளி மெதடிஸ் மிசன் பாடசாலையில் கல்வி கற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழக கல்வி கலைமாணிப் B.Ed (Hons) பட்டதாரி ஆவார்.

இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கல்விச் சேவை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும், ரூபவாஹ்னி செய்தி வாசிப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். பல பத்திரிகைகளில் கட்டுரைகள், கதைகளையும் எழுதியுள்ளார்.

இவர் சுவிற்சர்லாந்து தமிழ் வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர். ஐரோப்பாவிலிருந்து வரும் பூகோளம் இணையத்தளப் பத்திரிகையின் ஸ்தாபகர். இவர் இலங்கை வானொலிக் கல்வி நிகழ்ச்சிக்காக ஜப்பானிய விருதையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 180