"நிறுவனம்:யாழ்/ பலாலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
பெயர்=யாழ்/ பலாலி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம்|
+
பெயர்=யாழ்/ பலாலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை|
 
வகை=பாடசாலைகள்|
 
வகை=பாடசாலைகள்|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
 
   
 
   
பலாலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையனது யாழ்ப்பாண மாவட்டத்தின் பலாலி எனும் இடத்தில் அமைந்துள்ளது. 1947ஆம் ஆண்டு பலாலி அரசினர் ஆசிரியர் பயிற்சி கழகத்திற்கு வழங்கப்பட்ட கட்டிடத்த் தொகுதியின் ஒரு பகுதியில் இப் பாடசாலை அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் 51 மாணவர்களையும் வாசவிளான் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் கனகசபாபதி அவர்களை தற்காலிக அதிபராகவும் கொண்டு இப் பாடசாலை இயங்கியது.  
+
பலாலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையனது யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசத்திலமைந்த  பலாலி எனும் இடத்தில் அமைந்துள்ளது. 1947ஆம் ஆண்டு பலாலி அரசினர் ஆசிரியர் பயிற்சி கழகத்திற்கு வழங்கப்பட்ட கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதியில் இப் பாடசாலை அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் 51 மாணவர்களையும் வசாவிளான் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் கனகசபாபதி அவர்களை தற்காலிக அதிபராகவும் கொண்டு இப் பாடசாலை இயங்கியது.  
  
 
1961ஆம் ஆண்டு காலப்பகுதியில் 6ஆம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1972ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கல்வித் திட்டத்தின் கொள்கைக்கு ஏற்ப இவ் வித்தியாலயம் 5ஆம் வகுப்பு வரை உள்ள ஆரம்ப பாடசாலையானது.  
 
1961ஆம் ஆண்டு காலப்பகுதியில் 6ஆம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1972ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கல்வித் திட்டத்தின் கொள்கைக்கு ஏற்ப இவ் வித்தியாலயம் 5ஆம் வகுப்பு வரை உள்ள ஆரம்ப பாடசாலையானது.  

03:09, 24 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ பலாலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் பலாலி
முகவரி பலாலி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

பலாலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையனது யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசத்திலமைந்த பலாலி எனும் இடத்தில் அமைந்துள்ளது. 1947ஆம் ஆண்டு பலாலி அரசினர் ஆசிரியர் பயிற்சி கழகத்திற்கு வழங்கப்பட்ட கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதியில் இப் பாடசாலை அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் 51 மாணவர்களையும் வசாவிளான் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் கனகசபாபதி அவர்களை தற்காலிக அதிபராகவும் கொண்டு இப் பாடசாலை இயங்கியது.

1961ஆம் ஆண்டு காலப்பகுதியில் 6ஆம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1972ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கல்வித் திட்டத்தின் கொள்கைக்கு ஏற்ப இவ் வித்தியாலயம் 5ஆம் வகுப்பு வரை உள்ள ஆரம்ப பாடசாலையானது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 1113-114