"ஆளுமை:சோமசுந்தர தேசிகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சோமசுந்தர த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சோமசுந்தரத் தேசிகர் கிழக்கு மாகாணத்தின் வீரமுனை | + | சோமசுந்தரத் தேசிகர் கிழக்கு மாகாணத்தின் வீரமுனை எனுமிடத்தில் 1985 ஆகஸ்ட், 11ம் திகதி பிறந்தார். இவர் வீரமுனை ஆலயப் பூசகரிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்று, அரசடி மெதடிஸ்த ஆசிரிய கலாசாலையில் ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். |
அத்தோடு கிறிஸ்தவ உபதேசியார் பயிற்சியையும் பெற்று 6 ஆண்டுகள் ஆசிரியராக பணி செய்த பின் கிறிஸ்தவ மத ஊழியராகப் பணி செய்தார். இவர் தேவதோத்திரப் பாடல்கள், மனோன்மணி நாடகம், கிருபாம்பாள் நாடகம், இருபாங்குக் கூத்துக்கள் முதலான இலக்கியப் படைப்புக்களை ஆக்கியுள்ளார். | அத்தோடு கிறிஸ்தவ உபதேசியார் பயிற்சியையும் பெற்று 6 ஆண்டுகள் ஆசிரியராக பணி செய்த பின் கிறிஸ்தவ மத ஊழியராகப் பணி செய்தார். இவர் தேவதோத்திரப் பாடல்கள், மனோன்மணி நாடகம், கிருபாம்பாள் நாடகம், இருபாங்குக் கூத்துக்கள் முதலான இலக்கியப் படைப்புக்களை ஆக்கியுள்ளார். |
02:48, 18 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சோமசுந்தர தேசிகர் |
பிறப்பு | 1985.08.11 |
ஊர் | வீரமுனை |
வகை | சமயப் பெரியார் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சோமசுந்தரத் தேசிகர் கிழக்கு மாகாணத்தின் வீரமுனை எனுமிடத்தில் 1985 ஆகஸ்ட், 11ம் திகதி பிறந்தார். இவர் வீரமுனை ஆலயப் பூசகரிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்று, அரசடி மெதடிஸ்த ஆசிரிய கலாசாலையில் ஆசிரியராகப் பயிற்சி பெற்றார்.
அத்தோடு கிறிஸ்தவ உபதேசியார் பயிற்சியையும் பெற்று 6 ஆண்டுகள் ஆசிரியராக பணி செய்த பின் கிறிஸ்தவ மத ஊழியராகப் பணி செய்தார். இவர் தேவதோத்திரப் பாடல்கள், மனோன்மணி நாடகம், கிருபாம்பாள் நாடகம், இருபாங்குக் கூத்துக்கள் முதலான இலக்கியப் படைப்புக்களை ஆக்கியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 118