"நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு ஶ்ரீ பராசக்தி வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
புங்குடுதீவு சேர்.வை.துரைசாமி வித்தியாலயம் 1910இல் புங்குடுதீவு, குறிகட்டுவான், நடுவுத்துருத்தி ஆகிய பகுதி மாணவர்களின் கல்விக்காக பெரியார் வ.பசுபதிப்பிள்ளை அவர்களால் குறிகட்டுவான் மா.நாகலிங்கம் அவர்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.  
+
புங்குடுதீவு சேர்.வை.துரைசாமி வித்தியாலயம் 1910இல் புங்குடுதீவு, குறிகட்டுவான், நடுவுத்துருத்தி ஆகிய பகுதி மாணவர்களின் கல்விக்காக பெரியார் வ.பசுபதிப்பிள்ளை அவர்களால் குறிகட்டுவான் மா.நாகலிங்கம் அவர்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கு அரசிடமிருந்து அனுமதியை மு.லோட்டன் அவர்களே பெற்றுக்கொடுத்தார். இவரே இப் பாடசாலையின் முதல் முகாமையாளராகவும் இருந்துள்ளார். முதல் அதிபராக வ.சுப்பிரமணியம் அவர்கள் கடமையாற்றியுள்ளார்.  
  
ஆரம்பத்தில் குறிகட்டுவானில் இயங்கியப் பாடசாலை பின்னர் முனைப்புலத்திற்கு இடமாற்றப்பட்டது. இங்கு அரசு சுவீகரிப்புக் கட்டளைச் சட்டப்படி 03.04.1963இல் அரசுடமையாக்கப்பட்டது. 17.10.1991இல் தீவகத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த இப் பாடசாலை யாழ் நகரில் சிறிது காலம் இயங்கியதுடன் 1992ஆம் ஆண்டு மலையகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றது இவ்வாறு இப் பாடசாலை செயலிழந்துபோனது.
+
1956வரை குறிகட்டுவானில் இயங்கிய இப் பாடசாலை 01.1௦1.1957இல் முனைப்புலத்திற்கு இடமாற்றப்பட்டது. அரசு சுவீகரிப்புக் கட்டளைச் சட்டப்படி 03.04.1963இல் இப் பாடசாலை அரசுடமையாக்கப்பட்டு 1968இல் சங்கத்தார் கேணிக்கு இடமாற்றப்பட்டு இயங்கிவந்தது. 17.10.1991இல் தீவகத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த இப் பாடசாலை யாழ் நகரில் சிறிது காலம் இயங்கியது. அப்போது கடமையாற்றிய அதிபர் 1992ஆம் ஆண்டு மலையகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதுடன் செயலிழந்த இப்பாடசாலை மீள ஆரம்பிக்கப்படவில்லை.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|168}}
 
{{வளம்|11649|168}}

06:24, 16 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ புங்குடுதீவு சேர்.வை.துரைசாமி வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புங்குடுதீவு சேர்.வை.துரைசாமி வித்தியாலயம் 1910இல் புங்குடுதீவு, குறிகட்டுவான், நடுவுத்துருத்தி ஆகிய பகுதி மாணவர்களின் கல்விக்காக பெரியார் வ.பசுபதிப்பிள்ளை அவர்களால் குறிகட்டுவான் மா.நாகலிங்கம் அவர்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கு அரசிடமிருந்து அனுமதியை மு.லோட்டன் அவர்களே பெற்றுக்கொடுத்தார். இவரே இப் பாடசாலையின் முதல் முகாமையாளராகவும் இருந்துள்ளார். முதல் அதிபராக வ.சுப்பிரமணியம் அவர்கள் கடமையாற்றியுள்ளார்.

1956வரை குறிகட்டுவானில் இயங்கிய இப் பாடசாலை 01.1௦1.1957இல் முனைப்புலத்திற்கு இடமாற்றப்பட்டது. அரசு சுவீகரிப்புக் கட்டளைச் சட்டப்படி 03.04.1963இல் இப் பாடசாலை அரசுடமையாக்கப்பட்டு 1968இல் சங்கத்தார் கேணிக்கு இடமாற்றப்பட்டு இயங்கிவந்தது. 17.10.1991இல் தீவகத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த இப் பாடசாலை யாழ் நகரில் சிறிது காலம் இயங்கியது. அப்போது கடமையாற்றிய அதிபர் 1992ஆம் ஆண்டு மலையகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதுடன் செயலிழந்த இப்பாடசாலை மீள ஆரம்பிக்கப்படவில்லை.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 168