"ஆளுமை:இராமலிங்கம், தா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | தா. இராமலிங்கம் (1933, ஆகஸ்ட் 16 - 2008, ஆகஸ்ட் 25) அவர்கள் சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர்(கவிஞர்). சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்ற இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியின் பட்டதாரியுமாவார். இவர் ஆசிரியராகவும் (இரத்தினபுரி பரி லூக்கா கல்லூரி), அதிபராகவும் கடமையாற்றியதுடன் கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரது புதுமெய்க் கவிதைகளின் முதலாவது தொகுதி 1964ல் வெளியாயிற்று. இரண்டாவது தொகுதி ஏடு வெளியீட்டின் முதலாவது சுவடியாக வெளியானது. | + | தா. இராமலிங்கம் (1933, ஆகஸ்ட் 16 - 2008, ஆகஸ்ட் 25) அவர்கள் சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர்(கவிஞர்). சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்ற இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியின் பட்டதாரியுமாவார். |
+ | |||
+ | இவர் ஆசிரியராகவும் (இரத்தினபுரி பரி லூக்கா கல்லூரி), அதிபராகவும் கடமையாற்றியதுடன் கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரது புதுமெய்க் கவிதைகளின் முதலாவது தொகுதி 1964ல் வெளியாயிற்று. இரண்டாவது தொகுதி ஏடு வெளியீட்டின் முதலாவது சுவடியாக வெளியானது. | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
00:29, 7 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இராமலிங்கம், தா. |
பிறப்பு | 1933.08.16 |
இறப்பு | 2008.08.25 |
ஊர் | சாவகச்சேரி |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தா. இராமலிங்கம் (1933, ஆகஸ்ட் 16 - 2008, ஆகஸ்ட் 25) அவர்கள் சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர்(கவிஞர்). சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்ற இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியின் பட்டதாரியுமாவார்.
இவர் ஆசிரியராகவும் (இரத்தினபுரி பரி லூக்கா கல்லூரி), அதிபராகவும் கடமையாற்றியதுடன் கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரது புதுமெய்க் கவிதைகளின் முதலாவது தொகுதி 1964ல் வெளியாயிற்று. இரண்டாவது தொகுதி ஏடு வெளியீட்டின் முதலாவது சுவடியாக வெளியானது.
வளங்கள்
- நூலக எண்: 10 பக்கங்கள் 135
- நூலக எண்: 10383 பக்கங்கள் 05-09
- நூலக எண்: 62 பக்கங்கள் பின் அட்டை