"ஆளுமை:வைத்தியலிங்கம், இராமலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வைத்தியலிங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சைவப்பெருங்குடியில் 1885ம் ஆண்டு பிறந்த வைத்தியலிங்கம் காரைநகர் கிழக்கு கிராமசேவகராக பணி புரிந்தவர். கிராமசேவகராக இருந்து இளைப்பாறிய பின் 24.05.1961ல் மரணமடைந்தார்.  
+
சைவப்பெருங்குடியில் 1885ம் ஆண்டு பிறந்த இராமலிங்கம் வைத்தியலிங்கம் அவர்கள் காரைநகர் கிழக்கு கிராமசேவகராக பணி புரிந்தவர். கிராமசேவகராக இருந்து இளைப்பாறிய பின் 24.05.1961ல் மரணமடைந்தார்.  
  
இவர் 'காரைநகர் திண்ணபுர மான்மியம்' என்ற நூலினை எழுதியவர். பழுத்த சைவமான இவர் ஊரின் பொது கடமைகளில் முன்னின்று உழைத்தவர்.
+
இவர் 'காரைநகர் திண்ணபுர மான்மியம்' என்ற நூலினை எழுதியவர். சைவசமயத்தில் ஆழ்ந்த அறிவுகொண்ட இவர் ஊரின் பொது கடமைகளில் முன்னின்று உழைத்தவர்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|319}}
 
{{வளம்|3769|319}}

22:56, 6 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் வைத்தியலிங்கம், இராமலிங்கம்
தந்தை இராமலிங்கம்
பிறப்பு 1885.07
இறப்பு 1961.05.24
ஊர்
வகை கிராமசேவகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சைவப்பெருங்குடியில் 1885ம் ஆண்டு பிறந்த இராமலிங்கம் வைத்தியலிங்கம் அவர்கள் காரைநகர் கிழக்கு கிராமசேவகராக பணி புரிந்தவர். கிராமசேவகராக இருந்து இளைப்பாறிய பின் 24.05.1961ல் மரணமடைந்தார்.

இவர் 'காரைநகர் திண்ணபுர மான்மியம்' என்ற நூலினை எழுதியவர். சைவசமயத்தில் ஆழ்ந்த அறிவுகொண்ட இவர் ஊரின் பொது கடமைகளில் முன்னின்று உழைத்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 319