"ஆளுமை:பொன்னம்பலம், நா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பொன்னம்பலம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
காரைநகர்  வலந்தலை எனும் இடத்தில் நடுத்தெருவிற் பிறந்து வளர்ந்தவர். காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் தமிழ் படித்த பின் இந்துக்கல்லூரியில் ஆங்கிலம் கற்று அதன் மேற்படிப்புக்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிற் சேர்ந்து கணக்காளர் ஆனார்.
+
காரைநகர்  வலந்தலை எனும் இடத்தில் பிறந்து வளர்ந்தவர். காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் தமிழ் படித்த பின் இந்துக்கல்லூரியில் ஆங்கிலம் கற்று அதன் மேற்படிப்புக்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிற் சேர்ந்து கணக்காளர் ஆனார்.
  
 
காரைநகர் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கியவர் இவரே. இவரே அச்சபையின் முதற் செயலாளர். இவர் மாவட்ட வித்தியாதரிசியாக இருந்த தம்பிப்பிள்ளையின் மகளை விவாகம் செய்து வாழ்ந்து வந்த காலத்தில் அகால மரணமடைந்தார்.
 
காரைநகர் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கியவர் இவரே. இவரே அச்சபையின் முதற் செயலாளர். இவர் மாவட்ட வித்தியாதரிசியாக இருந்த தம்பிப்பிள்ளையின் மகளை விவாகம் செய்து வாழ்ந்து வந்த காலத்தில் அகால மரணமடைந்தார்.

05:59, 4 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பொன்னம்பலம், நா.
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை கணக்காளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காரைநகர் வலந்தலை எனும் இடத்தில் பிறந்து வளர்ந்தவர். காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் தமிழ் படித்த பின் இந்துக்கல்லூரியில் ஆங்கிலம் கற்று அதன் மேற்படிப்புக்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிற் சேர்ந்து கணக்காளர் ஆனார்.

காரைநகர் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கியவர் இவரே. இவரே அச்சபையின் முதற் செயலாளர். இவர் மாவட்ட வித்தியாதரிசியாக இருந்த தம்பிப்பிள்ளையின் மகளை விவாகம் செய்து வாழ்ந்து வந்த காலத்தில் அகால மரணமடைந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 315
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பொன்னம்பலம்,_நா.&oldid=158002" இருந்து மீள்விக்கப்பட்டது