"ஆளுமை:பாலசுப்பிரமணியம், வீரசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 12: வரிசை 12:
 
வீரசிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் தனது ஆரம்பக்கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். பின்பு மேற்படிப்பிற்காக 1978ம் ஆண்டு லண்டன் சென்றார்.
 
வீரசிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் தனது ஆரம்பக்கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். பின்பு மேற்படிப்பிற்காக 1978ம் ஆண்டு லண்டன் சென்றார்.
  
இன்று வணிகத்துறையில் 'பத்மினி நகை மாளிகை' நிறுவனத்தை லண்டனில் நடாத்திவரும் அதேவேளை, புங்குடுதீவு மக்களுக்கு தொடர்ச்சியாக தனது சேவையை செய்து வருகிறார்.
+
இலண்டனில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இவர் 2003ம் ஆண்டில் புங்குடுதீவு மக்களின் கல்வி அறிவை வளர்க்கும் நோக்கில் முதலில் தனது வீட்டிலும், பல சனசமூக நிலையங்களிலும் சட்டத்தரணி மு.நேமிநாதனுடன் இணைந்து, சில வர்த்தகர்களின் உதவியுடன் 5 சிறுவர் பாடசாலைகள் ஆரம்பித்து இலவச கல்வி, புத்தகம், உணவு, உடை வழங்கி கல்வி புகட்டியதோடு அதை நிறுவகித்தும் வருகிறார். புங்குடுதீவு மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக சுயதொழில் செய்வதற்கான உபகரணங்களையும், நிதி உதவிகளையும் வழங்கி உதவிகள் செய்துவருகின்றார்.
 
 
இவர் 2003ம் ஆண்டு தாயகம் சென்று, புங்குடுதீவு மக்களுக்கு கல்வி அறிவை வளர்க்கும் நோக்கில் முதலில் தனது வீட்டிலும், பல சனசமூக நிலையங்களிலும் சட்டத்தரணி மு.நேமிநாதனுடன் இணைந்து, சில வர்த்தகர்களின் உதவியுடன் 5 சிறுவர் பாடசாலைகள் ஆரம்பித்து இலவச கல்வி, புத்தகம், உணவு, உடை வழங்கி நிறுவகித்து வருகிறார். தையல் நிலையம் ஆரம்பித்து அங்கு பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்தும் வருகிறார். அத்தோடு ஆடு, மாடு வளர்ப்பதற்கும், சுயதொழில் செய்வதற்கான உபகரணங்கள், மீன்பிடி வலைகள் வழங்கியும் மக்களுக்கு உதவிகள் செய்தார். இவ்வாறு பல சமூக சேவைகளை இன்றும் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

03:11, 1 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பாலசுப்பிரமணியம், வீரசிங்கம்
தந்தை வீரசிங்கம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வீரசிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் தனது ஆரம்பக்கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். பின்பு மேற்படிப்பிற்காக 1978ம் ஆண்டு லண்டன் சென்றார்.

இலண்டனில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இவர் 2003ம் ஆண்டில் புங்குடுதீவு மக்களின் கல்வி அறிவை வளர்க்கும் நோக்கில் முதலில் தனது வீட்டிலும், பல சனசமூக நிலையங்களிலும் சட்டத்தரணி மு.நேமிநாதனுடன் இணைந்து, சில வர்த்தகர்களின் உதவியுடன் 5 சிறுவர் பாடசாலைகள் ஆரம்பித்து இலவச கல்வி, புத்தகம், உணவு, உடை வழங்கி கல்வி புகட்டியதோடு அதை நிறுவகித்தும் வருகிறார். புங்குடுதீவு மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக சுயதொழில் செய்வதற்கான உபகரணங்களையும், நிதி உதவிகளையும் வழங்கி உதவிகள் செய்துவருகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 219

வெளி இணைப்புக்கள்