"ஆளுமை:சதாசிவம், தி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=சதாசிவம், த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 11: | வரிசை 11: | ||
தி.சதாசிவம் அவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர். இவர் திருநெல்வேலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராகத் தேறி புங்குடுதீவு இராஜேஸ்வரி வித்தியாசாலையில் 18 ஆண்டுகள் ஆசிரியராக கடமையாற்றினார். பின்னர் இறுபிட்டி சித்தி விநாயகர் வித்தியாசாலையிலும், இறுபிட்டி அமெரிக்க மிஷனிலும் அதிபராக கடமையாற்ரி ஓய்வு பெற்றார். | தி.சதாசிவம் அவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர். இவர் திருநெல்வேலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராகத் தேறி புங்குடுதீவு இராஜேஸ்வரி வித்தியாசாலையில் 18 ஆண்டுகள் ஆசிரியராக கடமையாற்றினார். பின்னர் இறுபிட்டி சித்தி விநாயகர் வித்தியாசாலையிலும், இறுபிட்டி அமெரிக்க மிஷனிலும் அதிபராக கடமையாற்ரி ஓய்வு பெற்றார். | ||
− | கல்வி, சமய, சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்ட இவர் இணக்கச்சபைத் தலைவராகத் தெரிவாகிப் பல சிக்கல் நிறைந்த குடும்பப் பிறச்சினைகளை சமாதானத்தோடும், | + | கல்வி, சமய, சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்ட இவர் இணக்கச்சபைத் தலைவராகத் தெரிவாகிப் பல சிக்கல் நிறைந்த குடும்பப் பிறச்சினைகளை சமாதானத்தோடும், நீதியோடும் தீர்த்துவைத்தார். நயினாதீவு புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். |
இவர் சோதிட ஞானத்தில் தெளிவுடையவராக விளங்கிய இவர் நவக்கிரக நகர்வுகளுக்கு பரம்பொருளில் திருவருளுக்கு இடையே உள்ள தாற்பரியங்களை இலக்கண சுத்தத்தோடும் சாஸ்திர நுணுக்கங்களோடு சொல்வதில் வல்லவராவார். | இவர் சோதிட ஞானத்தில் தெளிவுடையவராக விளங்கிய இவர் நவக்கிரக நகர்வுகளுக்கு பரம்பொருளில் திருவருளுக்கு இடையே உள்ள தாற்பரியங்களை இலக்கண சுத்தத்தோடும் சாஸ்திர நுணுக்கங்களோடு சொல்வதில் வல்லவராவார். |
23:49, 27 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சதாசிவம், தி |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கல்வியியலாளர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தி.சதாசிவம் அவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர். இவர் திருநெல்வேலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராகத் தேறி புங்குடுதீவு இராஜேஸ்வரி வித்தியாசாலையில் 18 ஆண்டுகள் ஆசிரியராக கடமையாற்றினார். பின்னர் இறுபிட்டி சித்தி விநாயகர் வித்தியாசாலையிலும், இறுபிட்டி அமெரிக்க மிஷனிலும் அதிபராக கடமையாற்ரி ஓய்வு பெற்றார்.
கல்வி, சமய, சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்ட இவர் இணக்கச்சபைத் தலைவராகத் தெரிவாகிப் பல சிக்கல் நிறைந்த குடும்பப் பிறச்சினைகளை சமாதானத்தோடும், நீதியோடும் தீர்த்துவைத்தார். நயினாதீவு புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
இவர் சோதிட ஞானத்தில் தெளிவுடையவராக விளங்கிய இவர் நவக்கிரக நகர்வுகளுக்கு பரம்பொருளில் திருவருளுக்கு இடையே உள்ள தாற்பரியங்களை இலக்கண சுத்தத்தோடும் சாஸ்திர நுணுக்கங்களோடு சொல்வதில் வல்லவராவார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 185