"ஆளுமை:செல்லத்துரை, கு. வி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=செல்லத்துர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | கு.வி.செல்லத்துரை அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர் | + | கு.வி.செல்லத்துரை அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் கொழும்பு விவேகானந்தா வித்தியாலயம், புங்குடுதீவு மகாவித்தியாலயம் ஆகிய கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றியதோடு அகில இலங்கை தமிழாசிரியர் சங்கத்தின் தலைவராகவும் சேவையாற்றினார். |
− | புங்குடுதீவு மக்கள் சேவா சங்கத்தின் தலைவராகவிருந்து நயினை அம்பாள் தேர்த் திருவிழாவிற்கு வரும் ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு ஆண்டு தோறும் தண்ணீர் பந்தல் சேவை அளித்து | + | புங்குடுதீவு மக்கள் சேவா சங்கத்தின் தலைவராகவிருந்து நயினை அம்பாள் தேர்த் திருவிழாவிற்கு வரும் ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு ஆண்டு தோறும் தண்ணீர் பந்தல் சேவை அளித்து சமய பணிகளையும் ஆற்றிவந்தார். 1960ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் புங்குடுதீவுக் கிளைத் தலைவராக கடமையாற்றினார். அத்தோடு இவர் பல அரிய பாடநூல்களை எழுதியதோடு ஞானசுரபி புத்தகக் கம்பனியை நிறுவி அநேக நூல்களை வெளியிட்டார். இவர் தலைச்சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|184}} | {{வளம்|11649|184}} |
23:46, 27 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | செல்லத்துரை, கு. வி. |
பிறப்பு | |
இறப்பு | 07.02.1973 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கு.வி.செல்லத்துரை அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் கொழும்பு விவேகானந்தா வித்தியாலயம், புங்குடுதீவு மகாவித்தியாலயம் ஆகிய கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றியதோடு அகில இலங்கை தமிழாசிரியர் சங்கத்தின் தலைவராகவும் சேவையாற்றினார்.
புங்குடுதீவு மக்கள் சேவா சங்கத்தின் தலைவராகவிருந்து நயினை அம்பாள் தேர்த் திருவிழாவிற்கு வரும் ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு ஆண்டு தோறும் தண்ணீர் பந்தல் சேவை அளித்து சமய பணிகளையும் ஆற்றிவந்தார். 1960ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் புங்குடுதீவுக் கிளைத் தலைவராக கடமையாற்றினார். அத்தோடு இவர் பல அரிய பாடநூல்களை எழுதியதோடு ஞானசுரபி புத்தகக் கம்பனியை நிறுவி அநேக நூல்களை வெளியிட்டார். இவர் தலைச்சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 184