"ஆளுமை:சர்வானந்தன், சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சர்வானந்தன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=12.03.2014|
 
இறப்பு=12.03.2014|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
வகை=கல்வியியலாளர்கள்|
+
வகை=எழுத்தாளர்கள்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
சுப்பிரமணியம் சர்வானந்தன் யாழ் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் அரச எழுது வினைஞராகவும், நிதி உதவியாளராகவும், அரசதிணைக்களங்களில் நிதி உதவியாளராகவும் நாட்டின் பல பகுதிகளிலும் கடமையாற்றியவர் ஆவார்.  
+
சுப்பிரமணியம் சர்வானந்தன் அவர்கள் யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் அரச எழுது வினைஞராகவும், நிதி உதவியாளராகவும் நாட்டின் பல பகுதிகளிலும் கடமையாற்றியுள்ளார். இவர் புலேந்திரன் என்பவருடன் இணைந்து  வேலணை கோட்டக் கல்வியகத்தை தீவுப்பகுதியில் உருவாக்க முன்னின்று செயற்பட்டார்.
 
 
ஈழநாடு, தினகரன், சுதந்திரன் போன்ற பத்திரிகைகளில் கவிதை, கட்டுரை, கதை என்பவற்றை எழுதியதோடு இவரும் புலேந்திரனும் சேர்ந்து 'வேலணை கோட்டக் கல்வியகம்' தீவுப்பகுதியில் உருவாக வழிவகுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புங்குடுதீவின் பல்வேறு வளர்ச்சிகளிலும் இவர் முன்னின்று உழைத்தவர் ஆவார்.  
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|182}}
 
{{வளம்|11649|182}}

01:25, 28 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சர்வானந்தன் சுப்பிரமணியம்
தந்தை சுப்பிரமணியம்
தாய் தனலக்‌ஷமி
பிறப்பு 05.02.1942
இறப்பு 12.03.2014
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம் சர்வானந்தன் அவர்கள் யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் அரச எழுது வினைஞராகவும், நிதி உதவியாளராகவும் நாட்டின் பல பகுதிகளிலும் கடமையாற்றியுள்ளார். இவர் புலேந்திரன் என்பவருடன் இணைந்து வேலணை கோட்டக் கல்வியகத்தை தீவுப்பகுதியில் உருவாக்க முன்னின்று செயற்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 182