"ஆளுமை:சீவகாருண்யம், இராமையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Pirapakar, ஆளுமை:சீவகாருண்யம் இராமையா பக்கத்தை ஆளுமை:சீவகாருண்யம், இராமையா என்ற தலைப்புக்கு வழி...)
(வேறுபாடு ஏதுமில்லை)

01:01, 17 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சீவகாருண்யம், இராமையா
தந்தை இராமையா
பிறப்பு
ஊர் வேலணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமையா சீவகாருண்யம் அவர்கள் வேலணைத் தீவைச் சேர்ந்த கரம்பன் வடக்கை பிறப்பிடமாகக் கொண்ட சிறந்த எழுத்தாளர். இவர் சிறுகதைகளையும் சில கவிதைகளையும் எழுதியுள்ளார். பள்ளி மாணவனாக இருக்கும் போதே பத்திரிகையில் வெளிவந்த இவரது அக்கா என்ற முதற் கதையே சிறந்த பாராட்டைப் பெற்றது.

"பூரணி" இதழின் இதழாசிரியர்களில் இவரும் ஒருவர். பல்கலைக்கழகத்தில் கற்கின்றபோது ஆறுகதைகள் என்ற அறுவர் கதைத் தொகுப்பொன்றையும் வெளியிட்டார். அலை, திசை ஆகிய ஏடுகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்தது. எழுத்துலகில் வெங்கட்சாமிநாதன் அவர்களின் " வாழையும் தாளையும்" என்ற நூலிற்கான விமர்சனத்தையும் இவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 23