"ஆளுமை:பாலசிங்கம், மாரிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=ஊர்கவற்துறை|
+
ஊர்=ஊர்காவற்துறை|
 
வகை=புலவர்|
 
வகை=புலவர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|

02:25, 15 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பாலசிங்கம் மாரிமுத்து
தந்தை மாரிமுத்து
பிறப்பு
ஊர் ஊர்காவற்துறை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசிங்கம் மாரிமுத்து ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எழுதுவினைஞரான இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவரது தழும்பு என்ற குறுநாவல் 1982இல் மித்திரனிலும், புதிய அலைகள் என்ற நாவல் 1981இல் தினகரனிலும் வெளியானது. இவரது நமக்கு விடியும் குறுநாவல் பரிசினைப் பெற்றது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 20-21