"ஆளுமை:தியாகராசன், வைத்தியலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தியாகராசன் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=தியாகராசன் வைத்தியலிங்கம்|
+
பெயர்=தியாகராசன், வைத்தியலிங்கம்|
 
தந்தை=வைத்தியலிங்கம்|
 
தந்தை=வைத்தியலிங்கம்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
தியாகராசன் வைத்தியலிங்கன் சரவணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பாடசாலை அதிபராக கடமையாற்றினார். தனது இருபது வயதிலேயே ''சுதந்திரன்'' ஏடு நடத்திய பூர்த்திக் கதைப் போட்டியில் பங்கு பற்றி ''சதங்கை ஒலி'' என்ற கதை மூலம் பிரபலமானார். 1950களில் ''தமிழன்'' என்ற மாசிகை ஒன்றினைத் தொடங்கி அதன் இணையாசிரியராகவும் வெளியிடுபவராகவும் பணியாற்றினார். இவர் எழுதும் ஆசிரியத் தலையங்கங்கள் ''செல்வா'' போன்ற பெருந் தலைவர்களால் பாராட்டப் பெற்றன. இவரைத் தெரிந்த பலரும் இவரை ''தமிழன் தியாகு'' என்றே பெருமையுடன் அழைத்தனர். பிரதமர் டி.எஸ்.சேனநாயகாவின் யாழ் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்டி கைது செய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவராவார்.
+
 
 +
வைத்தியலிங்கம் தியாகராசன் அவர்கள் வேலணை, சரவணையை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞர் ஆவார். இவர் பாடசாலை அதிபராக கடமையாற்றியுள்ளார். தனது இருபது வயதிலேயே ''சுதந்திரன்'' ஏடு நடத்திய கதைப் போட்டியில் பங்கு பற்றி ''சதங்கை ஒலி'' என்ற கதை மூலம் பிரபலமானார்.  
 +
 
 +
1950களில் ''தமிழன்'' என்ற மாசிகை(மாத இதழ்) ஒன்றினைத் ஆரம்பித்து அதன் இணையாசிரியராகவும் வெளியிடுபவராகவும் பணியாற்றினார். இவர் எழுதும் ஆசிரியத் தலையங்கங்கள் தந்தை செல்வா போன்ற பெருந் தலைவர்களால் பாராட்டுப் பெற்றன. இவரைத் தெரிந்த பலரும் இவரை ''தமிழன் தியாகு'' என்றே பெருமையுடன் அழைத்தனர். பிரதமர் டி.எஸ்.சேனநாயகாவின் யாழ் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்டி கைது செய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவராவார்.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4253|18}}
 
{{வளம்|4253|18}}

23:39, 16 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் தியாகராசன், வைத்தியலிங்கம்
தந்தை வைத்தியலிங்கம்
பிறப்பு
ஊர் சரவணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைத்தியலிங்கம் தியாகராசன் அவர்கள் வேலணை, சரவணையை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞர் ஆவார். இவர் பாடசாலை அதிபராக கடமையாற்றியுள்ளார். தனது இருபது வயதிலேயே சுதந்திரன் ஏடு நடத்திய கதைப் போட்டியில் பங்கு பற்றி சதங்கை ஒலி என்ற கதை மூலம் பிரபலமானார்.

1950களில் தமிழன் என்ற மாசிகை(மாத இதழ்) ஒன்றினைத் ஆரம்பித்து அதன் இணையாசிரியராகவும் வெளியிடுபவராகவும் பணியாற்றினார். இவர் எழுதும் ஆசிரியத் தலையங்கங்கள் தந்தை செல்வா போன்ற பெருந் தலைவர்களால் பாராட்டுப் பெற்றன. இவரைத் தெரிந்த பலரும் இவரை தமிழன் தியாகு என்றே பெருமையுடன் அழைத்தனர். பிரதமர் டி.எஸ்.சேனநாயகாவின் யாழ் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்டி கைது செய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 18