"ஆளுமை:முருகேசு, சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சின்னையா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சின்னையா|
+
பெயர்=முருகேசு சின்னதம்பி|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
சின்னையா வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பலதுறை வைத்தியராக இருந்தாலும் மகப்பேற்றில் நிபுணராக இருந்தார். இவருக்கு சேர்.பொன்.இராமநாதன் துரை அவர்களுக்கும் வைத்தியம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் இவருக்கு சேர்.பொன்.இராமநாதன் அவர்களுடைய பாராட்டுப்பத்திரம் ஒன்று கிடைத்தது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
+
சி.முருகேசு ஓர் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். சி.சிதம்பரம்பிள்ளையையே இவர் தனது குருவாக வரித்துக் கொண்டு குருவை மெச்சும் சீடனாய் வைத்தியத்துறையில் அனைத்தும் கற்று வல்லவரானார். அதுமட்டுமல்லாது முருகேசு அவர்களின் குடும்பமே வைத்தியத்துறைக்கு தம்மை அர்ப்பணித்து கொண்டது. இவர்கள் தான் துறையூர் சமூகத்தின் முதல் வைத்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|4640|382-383}}
+
{{வளம்|4640|384-385}}

04:37, 7 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் முருகேசு சின்னதம்பி
பிறப்பு
ஊர் வேலணை
வகை மருத்துவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி.முருகேசு ஓர் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். சி.சிதம்பரம்பிள்ளையையே இவர் தனது குருவாக வரித்துக் கொண்டு குருவை மெச்சும் சீடனாய் வைத்தியத்துறையில் அனைத்தும் கற்று வல்லவரானார். அதுமட்டுமல்லாது முருகேசு அவர்களின் குடும்பமே வைத்தியத்துறைக்கு தம்மை அர்ப்பணித்து கொண்டது. இவர்கள் தான் துறையூர் சமூகத்தின் முதல் வைத்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 384-385