"ஆளுமை:மாணிக்கம், மாரிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மாணிக்கம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=மாணிக்கம், மா.|
+
பெயர்=மாணிக்கம் மாரிமுத்து|
தந்தை=|
+
தந்தை=மாரிமுத்து|
தாய்=|
+
தாய்=நாகமுத்து|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
மாணிக்கம் ஓர் புலவர் ஆவார். இவர் 1979 ஆம் ஆண்டுவரை அதிபராக கடமையாற்றினார். பின்னர் ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுக்களையும், அழகொல்லை விநாயகராலய திருப்பள்ளி எழுச்சி பதிகத்தையும், வேலணை முத்துமாரி அம்மன் ஊஞ்சல் பாடலையும், படைப்புக்களாக எமக்களித்ததோடு நூல்களாக பெரிய புராண வசன சுருக்கம், கந்தபுராண வசன சுருக்கம், திருக்குறள் வசனச் சுருக்கம் போன்றவற்றையும் அளித்துள்ளார். இவரை இலண்டன் ஶ்ரீ முருகன் கோவில் பிரதம சிவாச்சாரியார், கயிலை நாகநாத சிவம் குருக்கள் என்போர் ''பண்டிதர் மாணிக்கம் அவர்கள் கிடைத்தற்கரிய பொக்கிஷம்'' என பாராட்டியுள்ளனர்.
+
 
 +
மாரிமுத்து மாணிக்கம் அவர்கள் வேலணையை பிறப்பிடமாக கொண்ட ஓர் புலவர் ஆவார். இவர் தனது ஆரம்பகல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் உயர் கல்வியை திருநெல்வேலி பரமேஸ்வரா பண்டித ஆசீய கலாசாலையிலும் பயின்றார். 1944 ஆம் ஆண்டு வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆசிரியப்பணியை ஆரம்பித்து 1979 ஆம் ஆண்டுவரை கடமையாற்றினார். எழுத்துலகில் மாணிக்கம் அவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுக்களையும், அழகொல்லை விநாயகராலய திருப்பள்ளி எழுச்சி பதிகத்தையும், வேலணை முத்துமாரி அம்மன் ஊஞ்சல் பாடலையும், படைப்புக்களாக எமக்களித்ததோடு நூல்களாக பெரிய புராண வசன சுருக்கம், கந்தபுராண வசன சுருக்கம், திருக்குறள் வசனச் சுருக்கம் போன்றவற்றையும் அளித்துள்ளார்.  
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|266-269}}
 
{{வளம்|4640|266-269}}

05:40, 10 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மாணிக்கம் மாரிமுத்து
தந்தை மாரிமுத்து
தாய் நாகமுத்து
பிறப்பு
ஊர் வேலணை
வகை புலவர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாரிமுத்து மாணிக்கம் அவர்கள் வேலணையை பிறப்பிடமாக கொண்ட ஓர் புலவர் ஆவார். இவர் தனது ஆரம்பகல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் உயர் கல்வியை திருநெல்வேலி பரமேஸ்வரா பண்டித ஆசீய கலாசாலையிலும் பயின்றார். 1944 ஆம் ஆண்டு வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆசிரியப்பணியை ஆரம்பித்து 1979 ஆம் ஆண்டுவரை கடமையாற்றினார். எழுத்துலகில் மாணிக்கம் அவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுக்களையும், அழகொல்லை விநாயகராலய திருப்பள்ளி எழுச்சி பதிகத்தையும், வேலணை முத்துமாரி அம்மன் ஊஞ்சல் பாடலையும், படைப்புக்களாக எமக்களித்ததோடு நூல்களாக பெரிய புராண வசன சுருக்கம், கந்தபுராண வசன சுருக்கம், திருக்குறள் வசனச் சுருக்கம் போன்றவற்றையும் அளித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 266-269