"ஆளுமை:செல்லப்பா, கணபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கணபதிப்பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
வேலணையூரில் பிறந்த ஓர் சமயப் பெரியார் கணபதிப்பிள்ளை செல்லப்பா ஆவார். இவர் இளமை தொட்டு கடவுள் பக்தி மிக்கவராக இருந்தோடு பாலாவி ஆற்றை மறித்துக் கட்டி தீர்த்தக்கேணியாக்கியமை, ஆலயத்திற்கு வருபவர்கள் தங்குவதற்கு ஓர் பெரிய மடம் அமைக்கப்பட்டமை போன்ற பல திருப்பணிகளையும் செய்துள்ளார்.
+
வேலணையூரில் பிறந்த ஓர் சமயப் பெரியார் கணபதிப்பிள்ளை செல்லப்பா(செல்லப்பா சுவாமிகள்) ஆவார். இவர் இளமை தொட்டு கடவுள் பக்தி மிக்கவராக இருந்தோடு திருப்பணிகள் செய்வதையே வாழ்நாள் விருப்பாக கொண்டு செயற்பட்டவர். எடுத்துக்காட்டாக திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். அங்கு பாலாவி ஆற்றை மறித்துக்கட்டி தீர்த்தக்கேணி ஆக்க முன்னின்று உழைத்துள்ளார்.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|235-237}}
 
{{வளம்|4640|235-237}}

23:54, 4 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கணபதிப்பிள்ளை செல்லப்பா
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் பொன்னம்மா
பிறப்பு
ஊர் வேலணை
வகை சமயப் பெரியோர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலணையூரில் பிறந்த ஓர் சமயப் பெரியார் கணபதிப்பிள்ளை செல்லப்பா(செல்லப்பா சுவாமிகள்) ஆவார். இவர் இளமை தொட்டு கடவுள் பக்தி மிக்கவராக இருந்தோடு திருப்பணிகள் செய்வதையே வாழ்நாள் விருப்பாக கொண்டு செயற்பட்டவர். எடுத்துக்காட்டாக திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். அங்கு பாலாவி ஆற்றை மறித்துக்கட்டி தீர்த்தக்கேணி ஆக்க முன்னின்று உழைத்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 235-237