"நிறுவனம்:யாழ்/ கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Thapiththa பயனரால் நிறுவனம்:கோண்டாவில் பிள்ளையார் கோவில், [[நிறுவனம்:யாழ்/ கோண்டாவில் நெட்டிலிப்பா...)
 
வரிசை 5: வரிசை 5:
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 
ஊர்=கோண்டாவில்|
 
ஊர்=கோண்டாவில்|
முகவரி=கோண்டாவில், யாழ்ப்பாணம்|
+
முகவரி=கோண்டாவில் மேற்கு, கோண்டாவில், யாழ்ப்பாணம்|
 
தொலைபேசி=|
 
தொலைபேசி=|
 
மின்னஞ்சல்=|
 
மின்னஞ்சல்=|
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கோண்டாவில் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார். இப்பிள்ளையார் கோவில் எப்போது ஸ்தாபிக்கப் பெற்றது என்பதை திட்டமாகக் கூறமுடியாத அளவு பெருமை வாய்ந்தது. ஓலைக்கொட்டிலில் உறைந்த விநாயகர் 100 வருடங்களுக்கு முன்னர் கல் கொண்டு கட்டப்பட்ட கோவிலில் குடிகொண்டார். 1936 ஆம் ஆண்டு கொடியேற்றத்துடன் வருடாந்த உற்சவம் தொடங்கியது. 1960 கோவில் செப்பனிடப்பட்டது. 1980ல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
+
கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கோண்டாவில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார். இப்பிள்ளையார் கோவில் எப்போது ஸ்தாபிக்கப் பெற்றது என்பதை திட்டமாகக் கூறமுடியாமல் இருந்தாலும் ஓலைக்கொட்டிலில் உறைந்த விநாயகர் 100 வருடங்களுக்கு முன்னர் கல் கொண்டு கட்டப்பட்டதாக ஆலய வரலாறு பதியப்பட்டுள்ளது. 1936 ஆம் ஆண்டு கொடியேற்றத்துடன் வருடாந்த உற்சவம் தொடங்கியது. 1960களில் கோவில் செப்பனிடப்பட்டு 1980ல் மகாகும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

04:55, 20 சூலை 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் கோண்டாவில்
முகவரி கோண்டாவில் மேற்கு, கோண்டாவில், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கோண்டாவில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார். இப்பிள்ளையார் கோவில் எப்போது ஸ்தாபிக்கப் பெற்றது என்பதை திட்டமாகக் கூறமுடியாமல் இருந்தாலும் ஓலைக்கொட்டிலில் உறைந்த விநாயகர் 100 வருடங்களுக்கு முன்னர் கல் கொண்டு கட்டப்பட்டதாக ஆலய வரலாறு பதியப்பட்டுள்ளது. 1936 ஆம் ஆண்டு கொடியேற்றத்துடன் வருடாந்த உற்சவம் தொடங்கியது. 1960களில் கோவில் செப்பனிடப்பட்டு 1980ல் மகாகும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டுள்ளது.