"நிறுவனம்:யாழ்/ காரைநகர் வலந்தலை கண்ணகை அம்மன் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Thapiththa பயனரால் நிறுவனம்:காரைநகர் வலந்தலை கண்ணகை அம்மன் கோயில், [[நிறுவனம்:யாழ்/ காரைநகர் வலந்தல...)
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
காரைநகர் வலந்தலை கண்ணகை அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர், வலந்தலை எனும் இடத்தில் அமைந்துள்ளது. 1725ல் ஸ்தாபிக்கப்பட்ட பழம் பெருமை வாய்ந்த கோயிலிது. சந்தனமரத்திலான கண்ணகி அம்மனும், வைரவருமுண்டு. வருடாவருடம் சித்திரை வருடப்பிறப்பை அடுத்துவரும் முதல் வெள்ளிக்கிழமை கும்பம்வைத்து ஒன்பது நாட்களுக்கு திருவிழாநடைபெறும்.
+
காரைநகர் வலந்தலை கண்ணகை அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர், வலந்தலை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் 1725ஆம் ஆண்டளவில்  ஸ்தாபிக்கப்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். இவ் ஆலயத்தில் சந்தனமரத்திலான கண்ணகி அம்மனும், வைரவரும் உண்டு. வருடாவருடம் சித்திரை வருடப்பிறப்பை அடுத்துவரும் முதல் வெள்ளிக்கிழமை கும்பம்வைத்து ஒன்பது நாட்களுக்கு திருவிழாநடைபெறும்.

05:20, 15 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ காரைநகர் வலந்தலை கண்ணகை அம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வலந்தலை
முகவரி வலந்தலை, காரைநகர், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

காரைநகர் வலந்தலை கண்ணகை அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர், வலந்தலை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் 1725ஆம் ஆண்டளவில் ஸ்தாபிக்கப்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். இவ் ஆலயத்தில் சந்தனமரத்திலான கண்ணகி அம்மனும், வைரவரும் உண்டு. வருடாவருடம் சித்திரை வருடப்பிறப்பை அடுத்துவரும் முதல் வெள்ளிக்கிழமை கும்பம்வைத்து ஒன்பது நாட்களுக்கு திருவிழாநடைபெறும்.