"ஆளுமை:சிதம்பரநாதன், செல்லத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சிதம்பரநாதன், செல்லத்துரை|
+
பெயர்=சிதம்பரநாதன்|
 
தந்தை=செல்லத்துரை|
 
தந்தை=செல்லத்துரை|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 11: வரிசை 11:
  
  
செல்லத்துரை சிதம்பரநாதன் ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். தனது நாதஸ்வர வாழ்க்கையை அளவெடி, கும்பிழாவளை விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்த இவர் ஆரம்பத்தில் தந்தையாரிடமும் பின்னர் மாவிட்டபுரம் இராசா அவர்களிடமும் சார்த்திரீக முறைப்படி நாதஸ்வரம் கற்றதுமல்லாமல் இந்தியா சென்று நுண் இசையில் மெருகேற்றப்பெற்றவராவார். இவர் நாதஸ்வர இளம் தென்றல், நாதஸ்வர கானவாருதி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
+
சிதம்பரநாதன், செல்லத்துரை ஓர் நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை செல்லத்துரை. தனது நாதஸ்வர வாழ்க்கையை அளவெடி, கும்பிழாவளை விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்த இவர், ஆரம்பத்தில் தந்தையிடமும் பின்னர் மாவிட்டபுரம் இராசாவிடமும் முறைப்படி நாதஸ்வரம் கற்றதுடன் இந்தியா சென்று நுண் இசையும் கற்றார். இவர் நாதஸ்வர இளம் தென்றல், நாதஸ்வர கானவாருதி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
  
  

00:54, 15 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிதம்பரநாதன்
தந்தை செல்லத்துரை
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சிதம்பரநாதன், செல்லத்துரை ஓர் நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை செல்லத்துரை. தனது நாதஸ்வர வாழ்க்கையை அளவெடி, கும்பிழாவளை விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்த இவர், ஆரம்பத்தில் தந்தையிடமும் பின்னர் மாவிட்டபுரம் இராசாவிடமும் முறைப்படி நாதஸ்வரம் கற்றதுடன் இந்தியா சென்று நுண் இசையும் கற்றார். இவர் நாதஸ்வர இளம் தென்றல், நாதஸ்வர கானவாருதி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 577-578


வெளி இணைப்புக்கள்