"ஆளுமை:சிவபாலன், கதிரவேலு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவபாலன், எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
  
  
எஸ். கே. சிவபாலன் (இ. 2005, மார்ச் 04) ஓர் சங்கீதக் கலைஞர் ஆவார். கரம்பன் அச்சுவேலியைச் சேர்ந்த இவர் P. A. S. ராஜசேகரனிடம் நான்கு வருடங்கள் பண்ணிசையை முறையாகப் பயின்று 'திருமறைப் பண்ணிசைமணி' என்னும் பட்டத்தைப் பெற்றார். 1982இல் தமிழகம் சென்று பட்டப்படிப்புகளை நிறைவு செய்து தமிழ்நாடு அரச இசைக்கல்லூரியின் விரிவுரையாளராகவும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைப்பேராசிரியராகவும் பணியாற்றிய இவர் பல ஒலிப்பதிவு நாடாக்களில் திருமுறைப்பாடல்களைப் பாடி வெளியிட்டும் பல அரிய இசை ஆராய்ச்சி நூல்களை எழுதியும் இசைத்துறைக்கு புத்துயிர் அளித்தவர்.  இவர் சாகித்திய மண்டல பரிசில்களையும், இருபத்தொன்பது விருதுகளையும், மூன்று தங்கப் பதக்கங்களையும் பெற்றார்.
+
எஸ்.கே. சிவபாலன் (இ. 2005, மார்ச் 04) ஓர் சங்கீதக் கலைஞர் ஆவார். கரம்பன் அச்சுவேலியைச் சேர்ந்த இவர் P.A.S. ராஜசேகரனிடம் நான்கு வருடங்கள் பண்ணிசையை முறையாகப் பயின்று 'திருமறைப் பண்ணிசைமணி' என்னும் பட்டத்தைப் பெற்றார். 1982இல் தமிழகம் சென்று பட்டப்படிப்புக்களை நிறைவு செய்து தமிழ்நாடு அரச இசைக்கல்லூரியின் விரிவுரையாளராகவும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைப்பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பல ஒலிப்பதிவு நாடாக்களில் திருமுறைப்பாடல்களைப் பாடி வெளியிட்டும் பல அரிய இசை ஆராய்ச்சி நூல்களை எழுதியும் இசைத்துறைக்கு புத்துயிர் அளித்தவர்.  இவர் சாகித்திய மண்டல பரிசில்களையும், இருபத்தொன்பது விருதுகளையும், மூன்று தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
  
  

04:48, 24 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவபாலன், எஸ். கே.
பிறப்பு
இறப்பு 2005.03.04
ஊர் அச்சுவேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


எஸ்.கே. சிவபாலன் (இ. 2005, மார்ச் 04) ஓர் சங்கீதக் கலைஞர் ஆவார். கரம்பன் அச்சுவேலியைச் சேர்ந்த இவர் P.A.S. ராஜசேகரனிடம் நான்கு வருடங்கள் பண்ணிசையை முறையாகப் பயின்று 'திருமறைப் பண்ணிசைமணி' என்னும் பட்டத்தைப் பெற்றார். 1982இல் தமிழகம் சென்று பட்டப்படிப்புக்களை நிறைவு செய்து தமிழ்நாடு அரச இசைக்கல்லூரியின் விரிவுரையாளராகவும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைப்பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பல ஒலிப்பதிவு நாடாக்களில் திருமுறைப்பாடல்களைப் பாடி வெளியிட்டும் பல அரிய இசை ஆராய்ச்சி நூல்களை எழுதியும் இசைத்துறைக்கு புத்துயிர் அளித்தவர். இவர் சாகித்திய மண்டல பரிசில்களையும், இருபத்தொன்பது விருதுகளையும், மூன்று தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 571


வெளி இணைப்புக்கள்