"ஆளுமை:ஜெகநாதன், சுப்பையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஜெகநாதன், எஸ். ஓர் எழுத்தளராவார். 1970களில் வீறுடன் புகுந்த இவரது சிறுகதைகள் வெளிவராத ஈழத்து, தமிழகத்துச் சஞ்சிகைகளே இல்லை எனும் அள்விற்கு பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.இவர் காவலூர் எஸ்.ஜெகநாதன் என்றே அழைக்கப்பட்டுள்ளார். இவரது சிறுகதைகளில் கலாநிதி, சோலையில் வீசிய புயல், சொந்தமண் போன்றனமுதன்மை பெறும் கதைகளாகும்.
+
ஜெகநாதன், எஸ். ஓர் எழுத்தளராவார். இவரது சிறுகதைகள் 1970களில் வெளிவராத ஈழத்து, தமிழகத்துச் சஞ்சிகைகளே இல்லை என்னும் அளவிற்குப் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் காவலூர் எஸ்.ஜெகநாதன் என்று அழைக்கப்பட்டுள்ளார். இவரது சிறுகதைகளில் கலாநிதி, சோலையில் வீசிய புயல், சொந்தமண் போன்றன முதன்மை பெறும் கதைகளாகும்.
  
  

05:25, 29 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜெகநாதன், எஸ்.
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெகநாதன், எஸ். ஓர் எழுத்தளராவார். இவரது சிறுகதைகள் 1970களில் வெளிவராத ஈழத்து, தமிழகத்துச் சஞ்சிகைகளே இல்லை என்னும் அளவிற்குப் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் காவலூர் எஸ்.ஜெகநாதன் என்று அழைக்கப்பட்டுள்ளார். இவரது சிறுகதைகளில் கலாநிதி, சோலையில் வீசிய புயல், சொந்தமண் போன்றன முதன்மை பெறும் கதைகளாகும்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 517

வெளி இணைப்புக்கள்