"ஆளுமை:டீன்குமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=டீன்குமார்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
டீன்குமார் ஓர் நடிகர். மலையகத்தில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் கொழும்பில் தனித்துவ நடிகனாக திகழ்ந்தவர். "கலையும் கண்ணீரும்" என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானவர். இலங்கையில் தயாரிக்கப்பட்ட "புதிய காற்று","தென்றலும் புயலும்","நெஞ்சுக்கு நீதி" போன்ற தமிழ் திரைப்படங்களிலும், "இதத் ஒந்தாய் வெடத் ஒத்தாய்", "சுது அய்யா", "டிக்கிரா" போன்ற சிங்களத் திரைப்படங்களிலும் நாயகனாகவும், இணை நாயகனாகவும் நடித்துள்ளார்.
+
டீன்குமார் கண்டியைச் சேர்ந்த ஓர் நடிகர். இவர் கொழும்பில் நடிகனாகத் திகழ்ந்ததுடன் "கலையும் கண்ணீரும்" என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானவர். இலங்கையில் தயாரிக்கப்பட்ட "புதிய காற்று","தென்றலும் புயலும்","நெஞ்சுக்கு நீதி" போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் "இதத் ஒந்தாய் வெடத் ஒத்தாய்", "சுது அய்யா", "டிக்கிரா" போன்ற சிங்களத் திரைப்படங்களிலும் நாயகனாகவும் இணை நாயகனாகவும் நடித்துள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

02:55, 2 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் டீன்குமார்
பிறப்பு
ஊர் கண்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

டீன்குமார் கண்டியைச் சேர்ந்த ஓர் நடிகர். இவர் கொழும்பில் நடிகனாகத் திகழ்ந்ததுடன் "கலையும் கண்ணீரும்" என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானவர். இலங்கையில் தயாரிக்கப்பட்ட "புதிய காற்று","தென்றலும் புயலும்","நெஞ்சுக்கு நீதி" போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் "இதத் ஒந்தாய் வெடத் ஒத்தாய்", "சுது அய்யா", "டிக்கிரா" போன்ற சிங்களத் திரைப்படங்களிலும் நாயகனாகவும் இணை நாயகனாகவும் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 351


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:டீன்குமார்&oldid=187925" இருந்து மீள்விக்கப்பட்டது