"நிறுவனம்:யாழ்/ சுழிபுரம் பறாளை விநாயகர் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "| முகவரி=" to "| ஊர்=| முகவரி=")
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
பெயர்=பறாளை விநாயகர் பள்ளு|
+
பெயர்=யாழ்/ சுழிபுரம் பறாளை விநாயகர் ஆலயம்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
ஊர்=|
+
ஊர்=சுழிபுரம்|
 
முகவரி=சுழிபுரம் கிழக்கு, யாழ்ப்பாணம்|
 
முகவரி=சுழிபுரம் கிழக்கு, யாழ்ப்பாணம்|
 
தொலைபேசி=|
 
தொலைபேசி=|
வரிசை 10: வரிசை 10:
 
வலைத்தளம்=|
 
வலைத்தளம்=|
 
}}
 
}}
 +
 +
சுழிபுரம் பறாளை விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு பகுதியில் அமைந்த சுழிபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது.
 +
 +
இவ் ஆலயம் தமிழரசர் காலத்தில் கட்டப்பட்ட விநாயகர் ஆலயமாகும். போர்த்துக்கேயர் மற்றைய சைவஆலயங்களை இடிக்கின்ற காலத்தில் இதனையும் இடிக்கத்தொடங்க, ஒரு காகம் வந்து இடிப்பித்த அதிகாரியின் கண்ணைக்கொத்தி இடிக்க விடவில்லை. அதனால் அப்பிள்ளையாருக்கு கண்ணைக்கொத்தி காக்கைப் பிள்ளையார் என்ற பெயரும் வழங்கப்பட்டதாக ஆலய வரலாறு அமைந்துள்ளது.
 +
 +
இவ் ஆலயத்தின் மீது நல்லூர் சின்னத்தம்பிப்புலவர் பறாளை விநாயகர் பள்ளு என்ற சிற்றிலக்கியத்தை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 +
 +
=வெளி இணைப்பு=
 +
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D விக்கிப்பீடியாவில் பறாளை விநாயகர் ஆலயம்]
 +
 +
*[http://www.thejaffna.com/temples/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D  சுழிபுரம் பறாளை விநாயகர் ஆலயம்]

07:19, 30 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ சுழிபுரம் பறாளை விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் சுழிபுரம்
முகவரி சுழிபுரம் கிழக்கு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

சுழிபுரம் பறாளை விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு பகுதியில் அமைந்த சுழிபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது.

இவ் ஆலயம் தமிழரசர் காலத்தில் கட்டப்பட்ட விநாயகர் ஆலயமாகும். போர்த்துக்கேயர் மற்றைய சைவஆலயங்களை இடிக்கின்ற காலத்தில் இதனையும் இடிக்கத்தொடங்க, ஒரு காகம் வந்து இடிப்பித்த அதிகாரியின் கண்ணைக்கொத்தி இடிக்க விடவில்லை. அதனால் அப்பிள்ளையாருக்கு கண்ணைக்கொத்தி காக்கைப் பிள்ளையார் என்ற பெயரும் வழங்கப்பட்டதாக ஆலய வரலாறு அமைந்துள்ளது.

இவ் ஆலயத்தின் மீது நல்லூர் சின்னத்தம்பிப்புலவர் பறாளை விநாயகர் பள்ளு என்ற சிற்றிலக்கியத்தை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்பு