"ஆளுமை:வாசுதேவன், க." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வாசுதேவன் | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வாசுதேவன் (பி. 1962) ஓர் எழுத்தாளரும், கவிஞருமாவார். யாழ்ப்பாணம், வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். பிரான்சில் வசித்துவரும் இவர் நீதித்துறை மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றுகிறார்.
+
வாசுதேவன், க. (1962 -) யாழ்ப்பாணம், வேலணையில் பிறந்த எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர். கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். புலம்பெயர்ந்து 1984 இலிருந்து பிரான்சில் வசித்துவரும் இவர் நீதித்துறை மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றுகிறார். தொலைவில், அந்த இசையை மட்டும் நிறுத்தி விடாதே, பிரெஞ்சுப் புரட்சி ஆகியன இவரது நூல்கள்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|345|03}}
 
{{வளம்|345|03}}
 +
* ஆக்காட்டி இதழ் 2 பக். 5-10
  
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
*
 
*

04:58, 21 மே 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் வாசுதேவன்
பிறப்பு 1962
ஊர் வேலணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வாசுதேவன், க. (1962 -) யாழ்ப்பாணம், வேலணையில் பிறந்த எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர். கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். புலம்பெயர்ந்து 1984 இலிருந்து பிரான்சில் வசித்துவரும் இவர் நீதித்துறை மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றுகிறார். தொலைவில், அந்த இசையை மட்டும் நிறுத்தி விடாதே, பிரெஞ்சுப் புரட்சி ஆகியன இவரது நூல்கள்.

வளங்கள்

  • நூலக எண்: 345 பக்கங்கள் 03
  • ஆக்காட்டி இதழ் 2 பக். 5-10


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வாசுதேவன்,_க.&oldid=181858" இருந்து மீள்விக்கப்பட்டது