"ஆளுமை:லத்தீப், எஸ். எல். ஏ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=லத்தீப், எஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
லத்தீப் (பி. 1939, ஆகஸ்ட் 24) ஓர் எழுத்தாளர். அம்பாறையில் பிறந்த இவர் குட்டிப்புலவன், ஈழ பாரதி, இசைவாணர், மருதூர்வாணர் எனும் பெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், குறுநாவல்கள், நூல்கள் என்பனவற்ரை எழுதியுள்ளார். நாடகம், இசை போன்ற கலைத்துறைகளிலும் ஈடுபாடுடையவர். கலாபூஷணம் விருது, இசைவாணர், ஈழபாரதி பட்டம் பெற்றவர்.
+
லத்தீப் (1939.08.24 - ) அம்பாறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் குட்டிப்புலவன், ஈழ பாரதி, இசைவாணர், மருதூர்வாணர் என்னும் புனைபெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், குறுநாவல்கள், நூல்கள் என்பனவற்றை எழுதியுள்ளார். இவர் நாடகம், இசை போன்ற கலைத்துறைகளில் ஈடுபாடுடையவர். இவர் கலாபூஷணம் விருது, இசைவாணர், ஈழபாரதி போன்ற பட்டங்கள் பெற்றவர்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

01:37, 6 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் லத்தீப், எஸ். எல். ஏ.
பிறப்பு 1939.08.24
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லத்தீப் (1939.08.24 - ) அம்பாறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் குட்டிப்புலவன், ஈழ பாரதி, இசைவாணர், மருதூர்வாணர் என்னும் புனைபெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், குறுநாவல்கள், நூல்கள் என்பனவற்றை எழுதியுள்ளார். இவர் நாடகம், இசை போன்ற கலைத்துறைகளில் ஈடுபாடுடையவர். இவர் கலாபூஷணம் விருது, இசைவாணர், ஈழபாரதி போன்ற பட்டங்கள் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 133-136


வெளி இணைப்புக்கள்