"ஆளுமை:மொஹிதீன் அடுமை, எஸ்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மொஹிதீன் அட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மொஹிதீன் அடுமை (பி. 1961, பெப்ரவரி 26) கண்டியை சேர்ந்தவர். தலவின்னை பூதொர எனும் பெயரில் பிரபல்யம் பெற்றுள்ள கவிஞரும், எழுத்தாளருமாவார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், இசையும் கதையும் போன்றவற்றை எழுதியுள்ளார். சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பாளராக தெல்தெனிய, மெததும்பரை பிரதேச செயலகத்தில் பணியாற்றியுள்ளார்.
+
மொஹிதீன் அடுமை (1961.02.26-) கண்டியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர், கவிஞர். இவர் தலவின்னை பூதொர என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், இசையும் கதையும் போன்றவற்றை எழுதியுள்ளார். இவர் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பாளராகத் தெல்தெனிய, மெததும்பரைப் பிரதேச செயலகத்தில் பணியாற்றியுள்ளார்.
  
  

00:52, 4 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மொஹிதீன் அடுமை, எஸ்.
பிறப்பு 1961.02.26
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொஹிதீன் அடுமை (1961.02.26-) கண்டியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர், கவிஞர். இவர் தலவின்னை பூதொர என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், இசையும் கதையும் போன்றவற்றை எழுதியுள்ளார். இவர் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பாளராகத் தெல்தெனிய, மெததும்பரைப் பிரதேச செயலகத்தில் பணியாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 84-85


வெளி இணைப்புக்கள்