"ஆளுமை:முஸம்மில், யூ. எல்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=முஸம்மில், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
முஸம்மில் (பி. 1970, பெப்ரவரி 15) ஓர் எழுத்தாளரும் கவிஞருமாவார். குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர். ஹேணகெதர முஸம்மில், அபுஹனா, இப்னு உஸ்மான், அம்முஸல்மான், அம்முபாஸி எனும் பெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுக்கட்டுரைகள், செய்திகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். தினகரன் பத்திரிகையின் வாரியபொல நிருபராக பணியாற்றியுள்ளார்.  
+
முஸம்மில் (1970.02.15-) குருநாகலைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர். இவர் ஹேணகெதர முஸம்மில், அபுஹனா, இப்னு உஸ்மான், அம்முஸல்மான், அம்முபாஸி போன்ற புனைபெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுக்கட்டுரைகள், செய்திகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவர் தினகரன் பத்திரிகையின் வாரியபொல நிருபராகப் பணியாற்றியுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

03:22, 3 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் முஸம்மில், யூ. எல்.
பிறப்பு 1970.02.15
ஊர் குருநாகல்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஸம்மில் (1970.02.15-) குருநாகலைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர். இவர் ஹேணகெதர முஸம்மில், அபுஹனா, இப்னு உஸ்மான், அம்முஸல்மான், அம்முபாஸி போன்ற புனைபெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுக்கட்டுரைகள், செய்திகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவர் தினகரன் பத்திரிகையின் வாரியபொல நிருபராகப் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 80-81


வெளி இணைப்புக்கள்